1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!

வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!

  நமது கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் ஒரு மங்கள பொருள்தான் வெற்றிலை பாக்கு ஆகும். தாம்பூலத்தில் ருத்ரன் விஷ்ணு சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி பார்வதி தேவி பூதேவி இந்திரன் காமதேவன் மற்றும் ஜேஷ்டா தேவி வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த

ஆரோக்கியம்
பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடும்..!!

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடும்..!!

  பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். *ஆங்கிலத்தில் இதை பால்ம் கேண்டி என்பர். *இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும். *இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். *கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே

லைப் ஸ்டைல்
மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்..??

மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்..??

  கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் சிறிய கரி கட்டையை வைத்து கொண்டு செல்வது நமது முன்னோர்கள் நமக்கு கத்துகொடுத்த பாடம். அப்படி கொண்டு செல்வதால் காத்து கருப்பு நம்மை அடிக்காது என்று நினைப்பது தவறு.. கரி கட்டை என்பது கார்பன் c2 கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில்

லைப் ஸ்டைல்
பட்டுப்புடவை தெரியும்.. பட்டுபுழுவை பற்றி தெரியுமா..??

பட்டுப்புடவை தெரியும்.. பட்டுபுழுவை பற்றி தெரியுமா..??

  பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு

ஆரோக்கியம்
இந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க.. 7 நாள்ல ஈஸியா 7 கிலோ எடை குறைக்கலாம்..!!

இந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க.. 7 நாள்ல ஈஸியா 7 கிலோ எடை குறைக்கலாம்..!!

  மெடிடரேனியன் டயட்டில் இருந்து உருவாக்கப்பட்டது தான் மற்ற நிறைய டயட் முறைகள். அதில் மிக முக்கியமான ஒன்று இந்த மைண்ட் டயட்டும் கூட. MIND டயட்டில் உள்ள M என்ற எழுத்து மெடிடரேனியன் என்ற சொல்லைக் குறிக்கும். மெடிடரேனியன் டயட்டை விட அதிக விளக்கங்கள் நிறைந்த ஒரு

ஆரோக்கியம்
புற்றுநோயைத் தடுக்கும் பிஸ்தா..!!

புற்றுநோயைத் தடுக்கும் பிஸ்தா..!!

  சக்தி வாய்ந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்களை, ` என்ன பெரிய பிஸ்தாவா?’ என்று கேட்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது. இந்த பிஸ்தாவைவிட, பருப்பு வகையைச் சேர்ந்த பிஸ்தாவுக்கு சக்தி நிறையவே உள்ளது. இதனால்தான், புதிதாய் திருமணம் ஆனவர்களையும், திருமணம் முடிவானவர்களையும், `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பை

ஆரோக்கியம்
வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி..??

வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி..??

  3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர்

லைப் ஸ்டைல்
தமிழர் பண்பாட்டில் ‘குடம்’ என்பது வெறும் பாத்திரம் மட்டுமல்ல.. அது மங்கலம்..!!

தமிழர் பண்பாட்டில் ‘குடம்’ என்பது வெறும் பாத்திரம் மட்டுமல்ல.. அது மங்கலம்..!!

தமிழர் பண்பாட்டில் 'குடம்' என்பது வெறும் பாத்திரம் மட்டுமல்ல; அது மங்கலம், செழிப்பு மற்றும் இறைத்தன்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆன்மீகம் முதல் அன்றாட வாழ்க்கை வரை குடத்தின் பங்கு மிக முக்கியமானது. ​அதன் பயன்பாடுகளைக் கீழே காணலாம். ஆன்மீகம் மற்றும் பூஜை முறைகளில் (Spiritual Use) ​கும்பம்/கலசம் வைத்தல்:

ஆரோக்கியம்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு  சில‌ டிப்ஸ்..!!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சில‌ டிப்ஸ்..!!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு டிப்ஸ்...... அம்மான் பச்சரிசியின் இலை, பூ, தண்டு ஆகியன ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுவாச பை மற்றும் சுவாச வழி பாதையில் ஏற்படுகின்ற கோளாறுகளை சரி செய்கிறது. இவ்வகை கீரை சிறுநீர் பெருக்கியாக இருந்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

ஆரோக்கியம்
சிறுநீரககல் (Kidney Stones) ஏன் உருவாகிறது..??

சிறுநீரககல் (Kidney Stones) ஏன் உருவாகிறது..??

உங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, சிறுநீரகத்தின் உள்ளே (குறிப்பாக காலிசஸ் என்ற பகுதியில்) திடமான படிவங்கள் உருவாகி, அவை சிறுநீரககல் என்று அழைக்கப்படுகின்றன. சிறுநீரககல் எப்படி உருவாகிறது? சிறுநீரகம் இரத்தத்தை வடிகட்டி, உடலின் கழிவுப் பொருட்களை சிறுநீராக வெளியேற்றுகிறது. சிறுநீரில் உள்ள கனிமங்கள் (முக்கியமாக கால்சியம், ஆக்சலேட், யூரிக்