1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்..!!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்..!!

ஆத்தி மரத்தை இடிதாங்கி மரம், பேயாத்தி மரம், அரச மரம் என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் அரை வட்ட வடிவில் ஒன்றை ஒன்று இணைத்து இருக்கும்படி காணப்படும். இதன் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். சங்க கால இலக்கியங்களில் அத்தி மரம் பற்றி பல

கவிதைகள்
அண்ணன் தம்பி பாசம் இப்படி தான் இருக்கும்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

அண்ணன் தம்பி பாசம் இப்படி தான் இருக்கும்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

அண்ணன்தான் தம்பிக்கு முதல் காவலன் ,தந்தை இல்லாத நேரத்தில் தந்தையாக ,தாயில்லாத நேரத்தில் தாயாக சில நேரங்களில் அண்ணாக இருப்பது சூப்பர் மேன் போன்ற பொறுப்புகளை கொடுக்கிறது அப்பாவின் முகம் சிலநேரங்களில் தெளிவாகவே தெரிகிறது அண்ணனிடம் தம்பிக்கு பிடித்த தின்பண்டம் பார்க்கையில் பசி தானாகவே மறைந்து விடுகிறது கட்டி

தொழில்நுட்பம்
சிட்டி யூனியன் வங்கிக்கு IBA தொழில்நுட்ப விருதுகளில் அங்கீகாரம்..!!

சிட்டி யூனியன் வங்கிக்கு IBA தொழில்நுட்ப விருதுகளில் அங்கீகாரம்..!!

சிட்டி யூனியன் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (IBA) வழங்கும் IBA Technology Awards இல் 6 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த விருதுகள், ஜனவரி 9, 2026 அன்று மும்பையில் நடைபெற்ற 21வது ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில் வழங்கப்பட்டன. சிறந்த செயற்கை நுண்ணறிவு, சிறந்த தொழில்நுட்ப வங்கி,

இந்தியா
மனைவியை 100 பேருடன்.. பணம்பறித்த தம்பதி கைது..!! போலீஸ் விசாரணை..!!

மனைவியை 100 பேருடன்.. பணம்பறித்த தம்பதி கைது..!! போலீஸ் விசாரணை..!!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்கள், தொழிலதிபர்களை கவர்ந்து வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் வசூலித்த தம்பதியை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். கரீம்நகரில் வசித்த இந்த தம்பதி இதுவரை சுமார் 100 பேரை சிக்கவைத்ததாக கூறப்படுகிறது. ஒரு பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரூ.14 லட்சம்

ஆரோக்கியம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?..

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?..

தேவையான பொருட்கள்; நெல்லிக்காய் =அரை கிலோ வெல்லம்= 300 கிராம் தேன் =கால் கப் செய்முறை; முதலில் நெல்லிக்காயை கொட்டைகளை நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அடி கனமான கடாயில் நெல்லிக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கால் டம்ளர் தண்ணீரும் ஊற்றி வெல்லம் சேர்த்து

லைப் ஸ்டைல்
நீண்ட நேரம் அமர்ந்தே இருந்தால் ரத்தக் கட்டி உருவாகும் அபாயம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

நீண்ட நேரம் அமர்ந்தே இருந்தால் ரத்தக் கட்டி உருவாகும் அபாயம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

இன்றைய வாழ்க்கை முறையில் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, குறைந்த இடைவெளி ஓய்வுகள் மற்றும் குறைந்த உடற்பயிற்சி பழக்கம் ஆகியவை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்து இருப்பது வீனஸ் த்ராம்போஎம்பொலிசம் (Venous Thromboembolism - VTE) எனப்படும்

இந்தியா
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் பணிகளுக்கான அவகாசம் ஜனவரி மாதத்தின் பாதியிலேயே முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவு

விளையாட்டு
ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க..!! வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்..!! பின்னணி என்ன?..

ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க..!! வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்..!! பின்னணி என்ன?..

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அந்த

தமிழகம்
கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன்..!!

கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன்..!!

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில், கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவன் தவசியப்பன், மகன் கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை எரித்து, மணிகண்டன் வீட்டின் பின்புறம் உள்ள விஜயனுக்கு சொந்தமான நிலத்தில் புதைத்துள்ளனர். இந்த கொலைக்கு ரூ.50 ஆயிரம்

உலகம்
பாகிஸ்தான் தீ விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் தீ விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் கராச்சியில் குல் பிளாசா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 8 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காணவில்லை என மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார். மேலும், கட்டிடம் பலவீனமடைந்ததால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளது