1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

தமிழகம்
திருமணமான ஆணுடன் உறவில் இருந்த பெண் வெட்டிக் கொலை..!!

திருமணமான ஆணுடன் உறவில் இருந்த பெண் வெட்டிக் கொலை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில், பெண் ஒருவர் திருமணமான நபருடன் உறவில் இருந்த நிலையில், அப்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா என்ற பெண் அப்பகுதியில் உள்ள நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு திருமணமாகியிருந்த நிலையில், ராதிகா அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த

அரசியல்
பெண் காவலர்களிடம் அத்துமீறிய போலீஸ்..!! நயினார் கண்டனம்..!!

பெண் காவலர்களிடம் அத்துமீறிய போலீஸ்..!! நயினார் கண்டனம்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் காவலர்களைக் கழிவறையில் செல்போன் மூலம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “ஆட்டு மந்தையில் ஓநாய் புகுந்தது போல, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல்,

சினிமா
பராசக்தி பட விமர்சனம்.. விஜய் ரசிகர்கள் மீது சுதா கொங்கரா குற்றச்சாட்டு..!!

பராசக்தி பட விமர்சனம்.. விஜய் ரசிகர்கள் மீது சுதா கொங்கரா குற்றச்சாட்டு..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பராசக்தி திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன. இது குறித்து சுதா கொங்கரா அளித்த பேட்டியில், "பராசக்தி படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் செய்கிறார்கள் என நினைக்கவில்லை. அவர்கள், விஜய் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தத்திற்கு

jobnews
மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வங்கியில் வேலைவாய்ப்பு..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வங்கியில் வேலைவாய்ப்பு..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் வங்கியின் ஒரு துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள்: 20 கல்வி தகுதி: MBA / Computer Science / Viscom / NISM / டிகிரி வயது வரம்பு: 21

அரசியல்
“இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை”..!! எடப்பாடியை சந்தித்தது தவறான தகவல்..!! தனியரசு மறுப்பு..!!

“இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை”..!! எடப்பாடியை சந்தித்தது தவறான தகவல்..!! தனியரசு மறுப்பு..!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கிடையே, கொங்கு இளைஞர் பேரவை

உலகம்
சிலியில் காட்டுத்தீ..18 பேர் உயிரிழந்ததால் அவசரநிலை அறிவிப்பு..!!

சிலியில் காட்டுத்தீ..18 பேர் உயிரிழந்ததால் அவசரநிலை அறிவிப்பு..!!

சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருவதால் மக்களும், கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார். பையோபையோ மற்றும் நூபிள் பகுதிகளில் காட்டுத்தீ பரவி ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்துள்ளன.

ஆரோக்கியம்
வாதநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஆயுர்வேத சிகிச்சை எப்படி செய்ய வேண்டும்..??

வாதநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஆயுர்வேத சிகிச்சை எப்படி செய்ய வேண்டும்..??

  கவுட் எனப்படுவதும் ஒருவகை ஆர்த்தரைட்டிஸ், வாத நோய்தான். இந்த நோய்க்கு ஆயுர்வேதத்தில் என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். கவுட் எனப்படுவதும் ஒருவகை ஆர்த்தரைட்டிஸ், வாத நோய்தான். இது திடீரென வரும். பாதிக்கப்பட்ட இடத்தில் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும். அந்த இடம் சிவந்து போகும்.

ஆரோக்கியம்
நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாட்டை 48 நாட்களில் குணப்படுத்தும் செவ்வாழை..!!

நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாட்டை 48 நாட்களில் குணப்படுத்தும் செவ்வாழை..!!

  உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து

ஆன்மிகம்
வீட்டினுள் பிரியாணி இலையை எரிப்பதால் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா..??

வீட்டினுள் பிரியாணி இலையை எரிப்பதால் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா..??

  தற்போது நிறைய பேர் மன அழுத்தத்தினால் அவஸ்தைப்படுகிறார்கள். அதிகமான வேலைப்பளுவினால் எப்போதும் டென்சனுடனும், மன இறுக்கத்துடனுமே இருக்கின்றனர். எனவே தங்களை ரிலாக்ஸ் செய்வதற்காக வார இறுதியில் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். சிலர் ஸ்பா சென்று நன்கு மசாஜ் செய்து, உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வார்கள். ஆனால்

ஆரோக்கியம்
20 நாட்களில் 10 கிலோ எடையை சீரகத்தை மட்டும் வைத்தே எப்படி குறைக்கலாம்..??

20 நாட்களில் 10 கிலோ எடையை சீரகத்தை மட்டும் வைத்தே எப்படி குறைக்கலாம்..??

  அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து