1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம்.. மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்..!!

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம்.. மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்..!!

  ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத்தியர் ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்

லைப் ஸ்டைல்
பிரம்ம ஞானத்தை எப்போது அடைய முடியும்..??

பிரம்ம ஞானத்தை எப்போது அடைய முடியும்..??

  ஒரு செல்வந்தர் ஒரு காட்டு வழியா போய்க் கிட்டிருந்தார். வழிப்பறி பண்ற திருடர்கள் மூணுபேர் பார்த்துடறாங்க.. சும்மா விடுவாங்களா? ஓடி வந்து சுத்தி நின்னுகிட்டாங்க. "என்ன வச்சிருக்கே...மரியாதையா எடுத்துக் குடுத்துடு"ன்னு மிரட்டினாங்க. இவருக்கு உசிருதானே பெரிசு... அதனாலே இருக்கறதையெல்லாம் எடுத்துக் குடுத்துட்டார். அவங்களும் எல்லாத்தையும் பறிச்சிக்கிட்டாங்க. சரி,

ஆரோக்கியம்
அமைதியான மாரடைப்பு ஏன் ஆபத்தானது தெரியுமா..??

அமைதியான மாரடைப்பு ஏன் ஆபத்தானது தெரியுமா..??

அமைதியான மாரடைப்பு ஏன் ஆபத்தானது மாரடைப்பு என்பது ஒரு பெரிய மருத்துவ அவசரநிலையாகும், இது உயிருக்கு ஆபத்தான அபாயங்களை ஏற்படுத்துகிறது, மேலும் பெரும்பாலும் எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னறிவிப்பும் இல்லாமல் ஏற்படலாம். இதன் அறிகுறிகள் லேசானவை, பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகக்கூடியவை. சரியான நேரத்தில் செய்யப்படும் முதலுதவி கடுமையான இதய பாதிப்பைத்

ஆரோக்கியம்
தொப்பைக் கொழுப்பு உங்கள் கல்லீரலைப் பாதிக்கக்கூடும்..?? எப்படி தெரியுமா.??

தொப்பைக் கொழுப்பு உங்கள் கல்லீரலைப் பாதிக்கக்கூடும்..?? எப்படி தெரியுமா.??

தொப்பைக் கொழுப்பு உங்கள் கல்லீரலைப் பாதிக்கக்கூடும் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எல்லா கொழுப்புகளும் ஒரே மாதிரியானவை அல்ல. தோலுக்குக் கீழே இருக்கும் சப்யூட்டேனியஸ் கொழுப்பைப் போலல்லாமல், உள்ளுறுப்புக் கொழுப்பு, பெரும்பாலும் பிடிவாதமான தொப்பைக் கொழுப்பாகக் கருதப்படுகிறது. இது அடிவயிற்றின் உள்பக்கம் சேர்ந்து, முக்கிய உறுப்புகளைச் சுற்றிப் படர்கிறது. இந்த

ஆரோக்கியம்
கோதுமை தோசை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..??

கோதுமை தோசை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..??

கோதுமை தோசை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கோதுமை தோசை என்பது பாரம்பரிய அரிசி தோசைகளுக்கு ஒரு மாற்றான அதிக சத்துக்களும் நார்ச்சத்தும் நிறைந்த உணவு. முழு தானிய உள்ளடக்கம் காரணமாக பல ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளன. இதற்கு நீண்ட நேரம் புளிக்க வைக்கத் தேவையில்லை என்பதால் இது

ஆரோக்கியம்
குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குங்குமப்பூ என்பது குரோக்கஸ் சாடிவஸ் என்ற தாவரத்தின் பூவிலிருந்து எடுக்கப்படும் ஒரு மசாலாப் பொருள். இது பொதுவாக சாஃப்றான் குரோக்கஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் அடர் சிவப்பு நிற சூலகமுடிகளும் , இழைகள் எனப்படும் சூலகத்தண்டுகளும் சேகரிக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. இவை முக்கியமாக உணவில் சுவையூட்டியாகவும்

ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்..!! ஆன்மீகப் பதிவு..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்..!! ஆன்மீகப் பதிவு..!!

  மீனாட்சி அம்மன் கோவில் பல ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்களை அதனிடம் சேமித்துவைத்து வருகிறது. மீனாட்சி பிறந்தபோது ஜோதிடர்கள் கூறியது போலவே அவளுக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததாகவும், அவள் பூமியிலுள்ள சகல மன்னர்களையும் ஜெயித்துவிட்டு கயிலைக்கு படையெடுத்தபோது, ஈஸ்வரனை கண்ட பின் மூன்றாம் மார்பு மறைந்து விட்டதென்றும் அன்றே அவன்

ஆரோக்கியம்
காசி ஹல்வா செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

காசி ஹல்வா செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

காசி ஹல்வா செய்வது எப்படி தேவையான பொருட்கள் வெள்ளை பூசணிக்காய் – 2 கப் (துருவியது) சர்க்கரை – 1½ கப் நெய் – ½ கப் கார்ன் ப்ளவர் – 2 டீஸ்பூன் தண்ணீர் – ¼ கப் ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன் முந்திரி

லைப் ஸ்டைல்
பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்..??

பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்..??

மனிதனை கொல்வது நோயா? பயமா? 1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு

ஆரோக்கியம்
தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா..?? நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்..!! ஏன் தெரியுமா..??

தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா..?? நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்..!! ஏன் தெரியுமா..??

  எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஒருவரின்