1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
மூக்கடைப்பை  உடனே சரிசெய்ய வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மற்றும் பயனுள்ள இயற்கை வைத்தியங்கள் இதோ..!!

மூக்கடைப்பை  உடனே சரிசெய்ய வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மற்றும் பயனுள்ள இயற்கை வைத்தியங்கள் இதோ..!!

  1. ஆவி பிடித்தல் (Steam Inhalation) இது மிக விரைவான தீர்வைத் தரும். ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் அல்லது யூகலிப்டஸ் ஆயில் (Eucalyptus Oil) சேர்த்து, போர்வையால் போர்த்திக்கொண்டு ஆவி பிடிக்கவும். இது மூக்கில் உள்ள சளியை இளக்கி அடைப்பை

லைப் ஸ்டைல்
அப்பாக்கள் ஒரு வரம்..!! படித்ததில் கண்கலங்க வைத்த பதிவு..!!

அப்பாக்கள் ஒரு வரம்..!! படித்ததில் கண்கலங்க வைத்த பதிவு..!!

அப்பாக்கள் ஒரு வரம் ♥தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது) ♥அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

லைப் ஸ்டைல்
அக்னி நட்சத்திரம் ஏற்பட்ட கதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

அக்னி நட்சத்திரம் ஏற்பட்ட கதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  இன்று அக்னிநட்சத்திரம் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் ஏற்பட்டதற்குக் காரணமான கதையொன்று மகாபாரதத்தில் உள்ளது. அழகிய யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில்

ஆன்மிகம்
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்.. தெரியுமா..??

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்.. தெரியுமா..??

  கொடையளிப்பதில் இவனுக்கு இணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன.

சமையல்
கல்யாண வீட்டு ஸ்டைலில் உருளைக்கிழங்கு பால் கறி செய்வது எப்படி..??

கல்யாண வீட்டு ஸ்டைலில் உருளைக்கிழங்கு பால் கறி செய்வது எப்படி..??

  உருளைக்கிழங்கு பால்கறி செய்வதற்கு முதலில் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ள வேண்டும். இந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிகவும் சிறிய துண்டாக இல்லாமல் ஓரளவு நடுத்தரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து மேசை கரண்டி அளவிற்கு தேங்காய்

ஆரோக்கியம்
தொடங்கியது கத்திரி வெயில்..இனி இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்..!!  கத்திரி வெயிலில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது..??

தொடங்கியது கத்திரி வெயில்..இனி இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்..!! கத்திரி வெயிலில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது..??

  🌞 கோடை காலத்தின் உச்ச நாட்களான கத்திரி வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்துகிறது. 🌞 கொளுத்தும் வெயிலால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் நடந்து செல்லும் மக்கள், வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு

ஆன்மிகம்
ஏன் மஞ்சள் கயிற்றில்தான் தாலி அணிய வேண்டும்..??

ஏன் மஞ்சள் கயிற்றில்தான் தாலி அணிய வேண்டும்..??

✪ 'தாலம் பனை" என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டையக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். ✪ ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.

லைப் ஸ்டைல்
கப நோய்களை சரி செய்யும் முசுமுசுக்கை..!!

கப நோய்களை சரி செய்யும் முசுமுசுக்கை..!!

பற்றுக் கம்பிகளின் உதவியுடன், ஏதேனும் ஒரு பிடிப்பைப் பற்றிக்கொண்டு, கொடியாகப் படர்ந்து, பசுமையாக மிதந்து செல்லும் ‘மொசு-மொசு’ படைப்பு, முசுமுசுக்கை..! கபநோய்கள் நம்மைச் சோர்வுறச் செய்யும்போது நம்முடன் இருக்க வேண்டிய மூலிகை ஊன்றுகோல்! நுரையீரல் பாதையில் தோன்றும் சளிப் படலத்தை வெளியேற்றும் பசுமைத் துப்புரவாளர் இது. முன்பெல்லாம் ஆவணி

லைப் ஸ்டைல்
கரையான் புற்று..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

கரையான் புற்று..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்போம்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்குமாம். காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.

ஆரோக்கியம்
கற்ப மூலிகை கருந்துளசி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

கற்ப மூலிகை கருந்துளசி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

கற்ப மூலிகை கருந்துளசி.: கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி தெய்வீக மூலிகை, இடிதாங்கியாக செயல் படுவதினால் தமிழர்கள் வீடு