1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
தொடங்கும் அக்னி நட்சத்திரம்..  என்னவெல்லாம் செய்யக்கூடாது..??

தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது..??

  கோடை காலத்தின் உச்சக்கட்டமாக கருதப்படும் கத்திரி வெயில் நாளை முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஆண்டும் கத்திரி வெயில் மிகவும் உக்கிரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி நட்சத்திரம் : இந்த ஆண்டின் அக்னி நட்சத்திர

லைப் ஸ்டைல்
வெற்றிலையை வீட்டிற்கு முன் ஏன் வளர்க்கக் கூடாது என்று கூறுகிறார்கள்..??

வெற்றிலையை வீட்டிற்கு முன் ஏன் வளர்க்கக் கூடாது என்று கூறுகிறார்கள்..??

வெற்றிலையை வீட்டிற்கு முன் ஏன் வளர்க்கக் கூடாது என்று கூறுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. வெற்றிலை மங்கலப் பொருளாக இருந்தாலும் அதை வீட்டிற்கு முன்னால் வளர்ப்பதை அபசகுனமாக கருதுகிறார்கள். வெற்றிலை கொடி கட்டாயம் வீட்டில் இருப்பது நல்லது தான். ஆனால் அது வீட்டிற்கு முன்னால் வளர்க்கக் கூடாது

லைப் ஸ்டைல்
வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்.. என்பதை உணர்த்திய பதிவு..!!

வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்.. என்பதை உணர்த்திய பதிவு..!!

நம்பிக்கையை இழந்த எறும்பு ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய

லைப் ஸ்டைல்
மன அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமே இந்த பதிவை படிங்க..!!

மன அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமே இந்த பதிவை படிங்க..!!

  உலகமே தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் மன அழுத்தம் மேலும் ஒருவர் முழு நேரமும் மன அழுத்தத்தால் அவதிப்படுவதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சூழ்நிலை காரணியால் மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கும். அதில் முக்கியமானவை 1.தனிமை 2.தன்னிடம் மனம் விட்டு பேச அல்லது சொல்வதை பொறுமையாக கேட்க ஆள் இல்லாமை.

ஆன்மிகம்
வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்..!!

வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்..!!

  (1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம். (2) நல்ல

சமையல்
வீடே மணம் மணக்கும் சாம்பார் பொடி செய்வது எப்படி..??

வீடே மணம் மணக்கும் சாம்பார் பொடி செய்வது எப்படி..??

  தேவையான பொருட்கள் . ▢2 டேபிள் ஸ்பூன் உளுந்து ▢2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு ▢4 டேபிள் ஸ்பூன் தனியா ▢1 டேபிள் ஸ்பூன் சீரகம் ▢1 டீஸ்பூன் மிளகு ▢1 பெருங்காயம் கொஞ்சம் ▢1 ஸ்பூன் அரிசி ▢4 டேபிள் ஸ்பூன் கொப்பரை தேங்காய்

லைப் ஸ்டைல்
பெண்களைப் பற்றிய 13 ரகசியம்..!!

பெண்களைப் பற்றிய 13 ரகசியம்..!!

  1- ஒரு பெண் கோபமாக இருக்கும்போது, அவள் சொல்வதில் பாதிக்கு மேல் அர்த்தம் இருக்காது. முடிந்தால், அவளை அமைதிப்படுத்துங்கள். மென்மையாக அவளை அணைத்துக்கொள்ளுங்கள். விரைவில் அந்த கோபத்தை முடித்து வையுங்கள். 2- ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமான நேரம், அவள் உண்மையிலேயே மனதார நேசிக்கும் ஆணிடமிருந்து அவள்

ஆரோக்கியம்
உங்கள் உடல் உங்களிடம் பேசும்..!! எப்போது தெரியுமா..??

உங்கள் உடல் உங்களிடம் பேசும்..!! எப்போது தெரியுமா..??

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. _அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்._ _*உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.*_ _மரணம் வரும் வரை தன்

ஆன்மிகம்
வீட்டு பூஜை குறிப்புகள்..!! ஆன்மீக பதிவு.!!

வீட்டு பூஜை குறிப்புகள்..!! ஆன்மீக பதிவு.!!

  1 வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரவஸ்தியும், தொப்புளில் மூதேவியும் வசிப்பதாக ஐதீகம். எனவே வெற்றிலையைக் கிள்ளி, வெற்றிலையைக் கழுவிய பின், பூஜைக்கு வைக்கவும். 2. வெற்றிலையின் நுனியை சுவாமியின் இடது பக்கத்தில் வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் தண்டு சாமிக்கு வலப்புறம் இருக்கும். 3. சாமி

ஆரோக்கியம்
பூனைக்காலி என்ற மூலிகையின் முக்கிய பயன்கள்..!!

பூனைக்காலி என்ற மூலிகையின் முக்கிய பயன்கள்..!!

  மருத்துவப்பயன்கள் -: பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது. பூனைக்காலி விதை பொடியை அரை ஸ்பூன் அளவு தினந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை பெருகும்.... பூனைக்காலி விதை நீக்கிய ஓட்டை சுனையுடன் தேனில்