1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால்.. மாங்கல்யத்தை எப்போது மாற்ற வேண்டும்..!!

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால்.. மாங்கல்யத்தை எப்போது மாற்ற வேண்டும்..!!

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி

ஆன்மிகம்
சந்திராஷ்டமம் என்றால் என்ன..?? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்..??

சந்திராஷ்டமம் என்றால் என்ன..?? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்..??

  பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரு நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில், ஒவ்வொருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம

ஆன்மிகம்
ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன..?? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்..??

ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன..?? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்..??

  ஏழரைச்சனியை தோஷம் என்று குறிப்பிடுவது தவறு. ஏழரைநாட்டுச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி பிடிக்கிறது என்று

jobnews
ரூ.72,000 வரை சம்பளம்..!! PGCIL நிறுவனத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ரூ.72,000 வரை சம்பளம்..!! PGCIL நிறுவனத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்-ல் (PGCIL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 660  * கல்வி தகுதி: 3 ஆண்டு கால Regular Diploma in Civil/ Electrical/

லைப் ஸ்டைல்
பாம்பு கடித்துவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் நீங்கள் செய்யக்கூடாதவை என்னென்ன தெரியுமா..??

பாம்பு கடித்துவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் நீங்கள் செய்யக்கூடாதவை என்னென்ன தெரியுமா..??

பாம்புக் கடி என்பது ஒரு மருத்துவ அவசரநிலை. பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்படுவது உயிரைக் காக்க உதவும். நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை இதோ: செய்ய வேண்டியவை (முதலுதவி): பாதிக்கப்பட்டவரை அமைதிப்படுத்தவும்: பதற்றமடைந்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக உடலில் பரவும். எனவே அவரை அசையாமல் இருக்கச்

லைப் ஸ்டைல்
ஒரு ரயிலை தயாரிக்க எவ்வளவு செலவாகும்..?? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

ஒரு ரயிலை தயாரிக்க எவ்வளவு செலவாகும்..?? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

  ஒரு ரயிலை தயாரிக்க உண்மையில் எவ்வளவு செலவாகும் என்று உங்களுக்கு தெரியுமா?. அதுபற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகிறோம். பொதுவாக, ரயில் பயணம் என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இயற்கை, மலைகள் உள்ளிட்டவற்றை பார்த்துக் கொண்டு பயணிக்கும் அனுபவம் சிறந்ததாக இருக்கும். இதனால் பலரும் ரயில்

லைப் ஸ்டைல்
ஆனைப்புளி மரத்தின் நன்மைகள்..!!

ஆனைப்புளி மரத்தின் நன்மைகள்..!!

  ஊட்டச்சத்து நிறைந்தது: இதன் பழம், இலைகள் மற்றும் விதைகள் மிகவும் சத்தானவை. பழத்தில் ஆரஞ்சுப் பழத்தை விட அதிக அளவு வைட்டமின் சி காணப்படுகிறது.ஆயுட்காலம்: இந்த மரங்கள் மிக நீண்ட காலம் வாழக்கூடியவை மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை.பயன்பாடு:மருத்துவப் பயன்பாடு: இலைகள் மற்றும் பழங்கள் பாரம்பரிய மருத்துவத்தில்

லைப் ஸ்டைல்
பனை இருந்தால் பசி இருக்காது — முன்னோர் சொன்ன வாழ்க்கை உண்மை..!!

பனை இருந்தால் பசி இருக்காது — முன்னோர் சொன்ன வாழ்க்கை உண்மை..!!

பனை மரத்தின் 34 வகைகள் 1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6. சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை 11. திப்பிலிப்பனை 12. உடலற்பனை 13. கிச்சிலிப்பனை 14. குடைப்பனை 15.

ஆரோக்கியம்
உடல் எடையை குறைக்க இத மட்டும் பண்ணினால் போதும்..!!

உடல் எடையை குறைக்க இத மட்டும் பண்ணினால் போதும்..!!

  1.பப்பாளிக்காயை தினமும் சாப்பாட்டில் சேர்த்து உண்டு வந்தால் தடித்த உடல் மெலிந்து விடும். 2. வெள்ளை பூண்டு 5 பற்களை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு/ முழுங்கி தண்ணீர் குடித்து வர, வெகு சீக்கிரத்தில் கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். 3. கொள்ளு ரசம்

லைப் ஸ்டைல்
தனது முதுமை கொடுத்து மகனின் இளமையை பெற்ற தந்தையின் கதை தெரியுமா..??

தனது முதுமை கொடுத்து மகனின் இளமையை பெற்ற தந்தையின் கதை தெரியுமா..??

  யயாதி அத்தினாபுரத்தை தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை நகுசன், நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன் யயாதி அசுர மன்னரின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம்