1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
யோசிக்க வைக்ககூடிய ஒரு சிறுவரின் கதை..!! படியுங்கள் பகிருங்கள்..!!

யோசிக்க வைக்ககூடிய ஒரு சிறுவரின் கதை..!! படியுங்கள் பகிருங்கள்..!!

யோசிக்க வைக்ககூடிய ஒரு சிறுவரின் கதை. படியுங்கள் பகிருங்கள். #மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?" #தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?" மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?" தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம்

லைப் ஸ்டைல்
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா..?? இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி..!!

மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா..?? இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி..!!

  பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி

சமையல்
சேமியா பாயாசம் செய்வது எப்படி..??

சேமியா பாயாசம் செய்வது எப்படி..??

சேமியா பாயாசம் செய்வது எப்படி தேவையான பொருட்கள்: சேமியா – 1 கப் பால் – 1 லிட்டர் சர்க்கரை – 3/4 கப் நெய் – 2 டேபிள்ஸ்பூன் முந்திரி – 10 திராட்சை – 10 ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.

ஆரோக்கியம்
பலன்களை அளிக்கும் சுண்டைக்காய்..!!

பலன்களை அளிக்கும் சுண்டைக்காய்..!!

  👉 சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு, ருசியாக இருப்பதுடன் பல நன்மைகளையும் அளிக்கிறது 👉 வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது 👉 சுண்டைக்காய்க்கு உள்ளதாக கூறப்படும் அகத்தியர் பாடல் சிறப்பை காட்டுகிறது 👉 இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருகினால் குடலில்

லைப் ஸ்டைல்
தமிழகத்தில் உள்ள நதிகள்.. படித்தால் மலைத்துப் போவீர்கள்..!!

தமிழகத்தில் உள்ள நதிகள்.. படித்தால் மலைத்துப் போவீர்கள்..!!

  1. கடலூர் மாவட்டம் a)தென்பெண்ணை, b)கெடிலம், c)வராகநதி, d)மலட்டாறு, e)பரவனாறு, f)வெள்ளாறு, g)கோமுகி ஆறு, h)மணிமுக்தாறு, i)ஓங்கூர் 2. விழுப்புரம் மாவட்டம் a)கோமுகி ஆறு, b)மலட்டாறு, c)மணிமுத்தாறு 3. காஞ்சிபுரம் மாவட்டம் a)அடையாறு, b)செய்யாறு, c)பாலாறு, d)வராகநதி, e)தென்பெண்ணை, f)பரவனாறு 4. திருவண்ணாமலை மாவட்டம் a)தென்பெண்ணை, b)செய்யாறு,

ஆரோக்கியம்
சீமை அகத்தி முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

சீமை அகத்தி முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

  சரும நோய்கள்: சீமை அகத்தி இலைகளை உ உப்பு சேர்த்து அரைத்துத் தேய்த்து குளித்து வந்தால் படர்தாமரை, சொறி, சிரங்கு, தேமல் ஆகியவை 4-5 நாட்களில் குணமாகும்.சரும பொலிவு: கஸ்தூரி மஞ்சளுடன் சீமை அகத்தி இலைகளை அரைத்து முகத்தில் தடவி வந்தால், வறண்ட சருமம் நீங்கி முகம்

லைப் ஸ்டைல்
மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்..!!

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்..!!

  1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். 4. எப்போதும் இரக்கம்,

சமையல்
சைனீஸ் சிக்கன் பிரை செய்வது எப்படி..??

சைனீஸ் சிக்கன் பிரை செய்வது எப்படி..??

தேவையான பொருட்கள் வெடக்கோழி - 1 சோயா சாஸ் -1 கப் வினிகர் - அரை கப் நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி அஜினோ மோட்டோ - அரை தேக்கரண்டி பல்லாரி வெங்காயம் - 2 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் கார்ன்பிளவர் - 3 மேஜைக்கரண்டி மைதா

லைப் ஸ்டைல்
படித்து பகிர்ந்தது..!! உலகில் வெறும் 1% மக்களுக்கு மட்டுமே தெரிஞ்ச 17 சிறந்த உளவியல் தந்திரங்கள்..!!

படித்து பகிர்ந்தது..!! உலகில் வெறும் 1% மக்களுக்கு மட்டுமே தெரிஞ்ச 17 சிறந்த உளவியல் தந்திரங்கள்..!!

  தந்திரம் - 1: 2-வினாடி அமைதியின் வலிமை பதில் சொல்லும் முன் 2 வினாடிகள் அமைதியாக இருப்பது உங்களை அதிக புத்திசாலியாகவும், நிதானமானவராகவும் காட்டும். இது உங்கள் உணர்ச்சிக் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துவதோடு, மற்றவர்கள் உங்கள் வார்த்தைகளை மதிக்கச் செய்யும். இந்தச் சிறு இடைவெளி நீங்கள் உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகச்

ஆரோக்கியம்
தொண்டை வறட்சியை போக்கும் எளிய வழிகள்..!!

தொண்டை வறட்சியை போக்கும் எளிய வழிகள்..!!

வெதுவெதுப்பான உப்பு நீர்: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அடிக்கடி வாய் கொப்பளிக்கவும். இது தொண்டையில் உள்ள கிருமிகளை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும். தேன் மற்றும் இஞ்சி: ஒரு ஸ்பூன் தேனில் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து சாப்பிடுவது தொண்டை வறட்சி மற்றும்