1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
மனித உடலை பற்றி நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

மனித உடலை பற்றி நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

மனித உடலைப் பற்றி அறிவோம் ! * மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639 * மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. * மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது. * மூளையில் உள்ள

லைப் ஸ்டைல்
தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் என்பதை உணர்த்திய பதிவு..!!

தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் என்பதை உணர்த்திய பதிவு..!!

  நம்மில் அநேகர் அறிவையும் ஆற்றலையும் அவரவர் தோற்றத்தோடு இணைத்து எடை போடுகின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகர்கள் அழகாக கம்பீரமாகக் கண்டு கண்டு பழகிப் போன நமக்கு, அறிவாளிகள், ஆற்றல் உள்ளவர்கள் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று தவறாக எடை போடுகின்றோம்... ”எப்பவுமே ஒருவருடைய தோற்றத்தை வைத்து அவர் திறமையை

லைப் ஸ்டைல்
வாழ்வில் நாம் அனைவரும் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்பது கட்டளைகள்..!!

வாழ்வில் நாம் அனைவரும் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்பது கட்டளைகள்..!!

  1. ஒன்றை நினை. ஒன்றை மட்டுமே. 2. உழைப்பில் திருப்தி கொள்ளாதே. உழைத்துக் கொண்டே இரு. 3. அடித்தளம் முக்கியம்.உன்னை உரமேற்றிக் கொள்ளாமல் எதிலும் இறங்காதே. 4. தூக்கம் குறை. 5.வித்தியாசமாகயோசி.வித்தியாசமாகச் செய்.வித்தியாசமேவெற்றியை தருவது. 6. கலைக்கு அடிப்படை அன்பும் பரிவும்.வாழ்க்கைக்கும் அதுவே. 7.விமரிசனங்களைக் கேட்டுக் கொள்.ஆனால்

ஆரோக்கியம்
நாம் ஏன் ஆக்சிஜனை சுவாசிக்கிறோம்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நாம் ஏன் ஆக்சிஜனை சுவாசிக்கிறோம்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலுக்குள் சென்றுஅங்கிருந்து சிவப்பு ரத்த அணுக்கள் வழியாக உடல் முழுவதும் செல்கிறது. நமது உடலில் செல்களுக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா இந்த ஆக்ஸிஜனை கொண்டு உணவை ஆற்றலாக மாற்றி உடல்முழுமைக்கும் தருகிறது. இந்த செயல்பாட்டில் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடுமீண்டும் சிவப்பு ரத்த அணுக்கள்

ஆரோக்கியம்
நம்முடைய இறுதி காலத்தில் நாம் எதையும் கொண்டு செல்ல முடியாது..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

நம்முடைய இறுதி காலத்தில் நாம் எதையும் கொண்டு செல்ல முடியாது..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்... அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். #கடவுள் : "வா மகனே.... நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.." #மனிதன் : "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய

உலகம்
ஆயிரக்கணக்கில் படையெடுத்த அணில்கள்… அமெரிக்காவால் மறக்கமுடியாத 1968..!!

ஆயிரக்கணக்கில் படையெடுத்த அணில்கள்… அமெரிக்காவால் மறக்கமுடியாத 1968..!!

அது அமெரிக்காவின் ஓர் இலையுதிர் காலம். ஆனால், அது வழக்கமானது இல்லை. குறைந்தபட்சம் அங்கு வாழ்ந்த அணில்களுக்காவது அது வழக்கமான இலையுதிர் காலமாக இல்லை. அந்த மக்கள் தங்கள் வாழ்வில் இதுவரை இத்தனை அணில்கள் இவ்வளவு பெரிய படையாகத் திரண்டு வந்து பார்த்ததேயில்லை. 1968-ம் ஆண்டு இலையுதிர் காலத்தின்போது

Uncategorized
இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை..!!

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை..!!

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை. கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில்

லைப் ஸ்டைல்
வாழ்க்கையில் நம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது..!!

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது..!!

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. இரை எந்தக் கண்டத்தில் இருந்தாலென்ன? இறக்கையாய் உந்து சக்தி இருக்கையில் இலக்கு எத்தனை தொலைவில் இருந்தாலென்ன.. ஈட்டியாய்ப் பாயும் நம்பிக்கை இருக்கையில். நம்பிக்கை நற்கனவை நனவாக்கி விடும். அவநம்பிக்கை உங்கள் வாழ்க்கையையே கனவாக்கி விடும். உங்களுக்கு அடுத்தவரைப் பிடிக்கவில்லையா? ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

லைப் ஸ்டைல்
இறந்தவர்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா..??

இறந்தவர்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா..??

இறுதி சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். இறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள

லைப் ஸ்டைல்
வாழ்க்கையில் நம்முடையது எது தெரியுமா..??

வாழ்க்கையில் நம்முடையது எது தெரியுமா..??

வாழ்க்கையில் நம்முடையது எது..? ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...! அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்...! கடவுள்.. வா மகனே...! நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது...! மனிதன்.. இப்பவேவா ? இவ்வளவு