1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய அருமையான சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய அருமையான சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்க தானே?’’ சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!

லைப் ஸ்டைல்
பெண்களை தெரிந்து கொண்டால் அவளை ஊதாசீனம் செய்ய மாட்டீர்கள்..!! ஆண்களுக்கான பதிவு..!!

பெண்களை தெரிந்து கொண்டால் அவளை ஊதாசீனம் செய்ய மாட்டீர்கள்..!! ஆண்களுக்கான பதிவு..!!

  பெண் ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள். ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள்.

ஆரோக்கியம்
கொடிய நோயிலிருந்து தப்பிக்க வைக்கும் தேங்காய் முளை..!!

கொடிய நோயிலிருந்து தப்பிக்க வைக்கும் தேங்காய் முளை..!!

இந்த தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி எப்படி செய்யப்படுகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ. நாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று

லைப் ஸ்டைல்
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அடிமையாவது எதனால்..??

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அடிமையாவது எதனால்..??

  ஒரு ஆண் அடிமையாவது ஒரு பெண்ணின் அழகுக்கோ பெண்ணின் பதவிக்கோ பெண்ணின் அறிவுக்கோ பெண்ணின் அந்தஸ்துக்கோ பெண்ணின் திறமைக்கோ பெண்ணின் பேக்ரவுண்ட்க்கோ பெண்ணின் உடலுக்கோ பெண்ணின் காமத்துக்கோ பெண்ணின் பணத்துக்கோ பெண்ணின் நகைக்கோ கிடையாது.... ஒரு ஆண் அடிமையாவது ஒரு பெண்ணின் அன்புக்கு மட்டுமே.. ஒரு ஆண்

ஆரோக்கியம்
உங்களுக்கு காலில் இந்த பிரச்சனை உள்ளதா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

உங்களுக்கு காலில் இந்த பிரச்சனை உள்ளதா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

நிறைய பேருக்கு இரவு நேரத்தில் நெருப்பில் கால்களை வைத்தது போன்று எரியும். நிச்சயம் இந்த பிரச்சனையை உங்கள் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி மற்றும் உங்கள் பெற்றோர்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி கால்கள் எரிகிறது என்றால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அது

சமையல்
கண்டிப்பா இந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

கண்டிப்பா இந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

♥இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க ஒரு கிண்ணத்தில் இஞ்சியை வைத்து தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வைக்கலாம். தண்ணீரை மட்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வந்தால் இஞ்சி நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும். ♥அரிசி, காய்கனிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் அவை நன்றாக

தொழில்நுட்பம்
ராக்கெட்டை செங்குத்தாக ஏவுவது ஏன்..?? விமானம் போல சாய்வாக ஏவினால் என்ன ஆகும்..??

ராக்கெட்டை செங்குத்தாக ஏவுவது ஏன்..?? விமானம் போல சாய்வாக ஏவினால் என்ன ஆகும்..??

  1. ராக்கெட் என்றால் என்ன? 2. ராக்கெட் ஏன் செங்குத்தாக ஏவப்படுகிறது? 3. செங்குத்தாக ஏவிய பிறகு என்ன நடக்கும்? 4. அனைத்து ராக்கெட்டுகளும் செங்குத்தாக ஏவப்பட வேண்டுமா? 5. செங்குத்தாக ஏவுவதில் இருக்கும் சவால்கள் என்ன? செயற்கைக்கோள்கள், விண்வெளி, விண்வெளி வீரர்கள் என இந்த சொற்களைக்

Uncategorized
இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்..!!

இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்..!!

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்... உலர்ந்த திராட்சைப் பழத்தில்

ஆரோக்கியம்
ஆண்மை குறைவினால் குழந்தை இன்றி அவதிபடுவோர் சாப்பிட வேண்டிய அற்புத மருந்து..!!

ஆண்மை குறைவினால் குழந்தை இன்றி அவதிபடுவோர் சாப்பிட வேண்டிய அற்புத மருந்து..!!

ஆண்மை குறைவினால் குழந்தை இன்றி அவதிபடுவோரும் ,இந்திரியத்தை(விந்தணு) அதிகம் வீண் செய்பவர்களும் பயன்படுத்த வேண்டிய அற்புத மருந்து. கறுப்பு எள் 100கிராம் வேர்க்கடலை 100கிராம் இரண்டையும் சிறிய தனலில் பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடித்துக் கொண்டு 200கிராம் பனங்கற்கண்டு தூள் சேர்த்து ஒன்றாக கலந்து கொண்டு தினமும் காலை

ஆரோக்கியம்
அதிமதுரம் பற்றிய சிறப்புகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

அதிமதுரம் பற்றிய சிறப்புகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  மதுரம் என்றால் இனிமை. உடலுக்கு இனிமை கொடுக்கும் இயற்கையின் வரப் பிரசாதம்தான் அதிமதுரம். இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம்