1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
மண் பாத்திரங்களை பழக்குவது எப்படி..??

மண் பாத்திரங்களை பழக்குவது எப்படி..??

மண் பாத்திரங்களை பழக்க... நம்முடைய பாரம்பரிய மண்பானையை இப்பொழுது நிறைய பேர் சமையலுக்கு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் மண் சட்டியை எப்படி பழக்குவது என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. விரைவில் உடைந்து போகிறது. நீங்கள் வாங்கிய புது மண் பாத்திரங்களை அகலமான பாத்திரத்தில் நீர் நிறுத்தி 24

ஆரோக்கியம்
நோய்கள் வராமல் இருக்க நம் சித்தர்கள் கூறிய எளிய வழிமுறைகள்..!!

நோய்கள் வராமல் இருக்க நம் சித்தர்கள் கூறிய எளிய வழிமுறைகள்..!!

நோய்கள் வராமல் இருக்க நம் சித்தர்கள் கூறிய எளிய வழிமுறைகள்! சித்தர்கள் கூறிய நான்கு முக்கிய வழிமுறைகள்: 🔹 1. உணவு முறைகள் உணவே மருந்து! இயற்கை உணவு உண்பது. காலையில் எலுமிச்சை சாறு மற்றும் நீர் அருந்துவது. பழைய சாதம் மற்றும் கீரை வகைகளைச் சேர்ப்பது. ஜங்க்

ஆரோக்கியம்
செவ்வாழை பற்றி நாம் அறியாத பல தகவல்கள்..!!

செவ்வாழை பற்றி நாம் அறியாத பல தகவல்கள்..!!

பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு மிகச்சிறந்த உணவாகும். இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பி6, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. தினசரி ஒரு செவ்வாழை சாப்பிடுவது, இரத்த சோகை, மலச்சிக்கல், கண் பார்வை, மற்றும் சருமப் பொலிவு போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமைகிறது. பெண்களுக்கான செவ்வாழைப்

லைப் ஸ்டைல்
தாய்மை எவ்வளவு அழகு என்பதை உணர்த்திய பதிவு..!!

தாய்மை எவ்வளவு அழகு என்பதை உணர்த்திய பதிவு..!!

ஒரு சிறுவன் தன் வீட்டில் தனியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அருகில் வசிக்கும் பெண் ஒருவர், 'கூனி இருக்காங்காளா?' என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். அதற்கு அச்சிறுவன், 'அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை' எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான். ♥சிறிதுநேரம் கழித்து

லைப் ஸ்டைல்
பணம் கொடுத்து அனைத்தையும் வாங்கிட முடியாது என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

பணம் கொடுத்து அனைத்தையும் வாங்கிட முடியாது என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது: என் தாத்தா என் அப்பாவிடம் அழகிய புவியை ஒப்படைத்து சென்றார். அவரிடம் செல்வம் குவிந்திருந்த போதும் மண் வீட்டில்தான் வாழ்ந்தார். பெரும்பாலும், மானாவாரி உணவுவகைகளையே உண்டு வாழ்ந்தார். ஏன் குடிசையில் வாழ்கிறோம், ஏன் மானாவாரி நிலத்தில் விளைந்த உணவு வகைகளை உண்கிறோம்

ஆன்மிகம்
பூஜை அறையில் இறைவனுக்கு தீர்த்தம் வைப்பது எதற்காக தெரியுமா..??

பூஜை அறையில் இறைவனுக்கு தீர்த்தம் வைப்பது எதற்காக தெரியுமா..??

பூஜை அறையில் இறைவனுக்குத் தீர்த்தம் (தண்ணீர்) வைப்பது என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அதன் பின்னே ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியான தாத்பரியங்கள் உள்ளன. ​அதைப் பற்றிய சில சிறப்புக் கருத்துகள் இதோ: ​1. அன்பான வரவேற்பு (அதிதி உபச்சாரம்) ​நம் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்தால்

ஆரோக்கியம்
யாருக்காவது உதவட்டும்..!! படித்து விட்டு ஷேர் செய்யவும்..!!

யாருக்காவது உதவட்டும்..!! படித்து விட்டு ஷேர் செய்யவும்..!!

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து.... குறட்டை உண்டாக காரணம் என்ன? சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது. தேவையான பொருட்கள்: மஞ்சள், ஏலக்காய், தேன். செய்முறை:-கால் ஸ்பூன் மஞ்சள் பொடி

சமையல்
சைவ குடல் குழம்பு செய்வது எப்படி..??

சைவ குடல் குழம்பு செய்வது எப்படி..??

  தேவையான பொருட்கள் மீல் மேக்கர் – 100 கிராம், பெரிய வெங்காயம் -2 தக்காளி – 2 சின்ன வெங்காயம் – 15 பச்சை மிளகாய் – 4 கருவேப்பிலை – ஒரு கொத்து இஞ்சி – ஒரு இன்ச் பூண்டு – 10 பல் தேங்காய்

ஆன்மிகம்
கடும் சோதனைகள் வருவது ஏன்..?? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்..??

கடும் சோதனைகள் வருவது ஏன்..?? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்..??

  சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை

ஆரோக்கியம்
அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

  பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும்.