கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெப்பம் காரணமாக தமிழகச் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து 50% சரிந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால், வரத்து குறைந்து காய்கறிகளின் விலை இன்னும் 10-15% வரை உயரக்கூடும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read Previous

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த காலிஃப்ளவர்..!!

Read Next

தஞ்சையில் நடந்த மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular