தஞ்சையில் நடந்த மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை..!!

தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் ஆசிரியை காவியா காதலித்த இளைஞர் அஜித்குமாரால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்த அஜித்குமாரை, காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவியாவின் தந்தை உள்ளிட்ட 4 பேர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் தற்போது சரணடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

Read Next

சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular