1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
கர்ப்பிணி காதலி கிணற்றில் சடலம்; காதலன் அம்மாசி கைது – எடப்பாடியில் அதிர்ச்சி சம்பவம்!

கர்ப்பிணி காதலி கிணற்றில் சடலம்; காதலன் அம்மாசி கைது – எடப்பாடியில் அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலன் அம்மாசியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடியை சேர்ந்த கோகிலாவும் அம்மாசியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக

ஆரோக்கியம்
காலையில் எழுந்தவுடன் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

காலையில் எழுந்தவுடன் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

    காலை நேரத்தில் நாம் செய்யும் சில பழக்கங்கள், நாள் முழுவதும் உடலின் சுறுசுறுப்பையும் மனநிலையையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அதிகமாக காபி அல்லது டீ குடிப்பது சிலருக்கு நெஞ்செரிச்சல், வயிற்று அசௌகரியம் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.   அதேபோல், கண்

ஆரோக்கியம்
காலையில் எழுந்ததும் இந்த ஒரு பழக்கத்தை தொடங்குங்கள்!

காலையில் எழுந்ததும் இந்த ஒரு பழக்கத்தை தொடங்குங்கள்!

    காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மிதமான சுடுநீர் குடிப்பது, இரவு முழுவதும் உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ளாததால் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்ய உதவும். விரும்பினால் எலுமிச்சை சேர்த்த நீர் அல்லது சர்க்கரை இல்லாத மூலிகை பானங்களையும் அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.   காலையில் போதுமான

தமிழகம்
வெங்காய விலை உயர்வுக்கு அரசு அதிரடி! ரூ.35-க்கு விற்பனை தொடக்கம்!

வெங்காய விலை உயர்வுக்கு அரசு அதிரடி! ரூ.35-க்கு விற்பனை தொடக்கம்!

  தமிழ்நாட்டில் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அன்றாட சமையலுக்குத் தேவையான வெங்காயத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,

இந்தியா
கங்கை வெள்ளத்தில் சாய்ந்த 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில்!

கங்கை வெள்ளத்தில் சாய்ந்த 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில்!

    பீகாரில் கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில் இடிந்து ஆற்றுக்குள் சரிந்து அடித்துச் செல்லப்பட்டது. கோயில் வெள்ளத்தில் சிக்கி இடிந்து விழும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

தமிழகம்
தங்கம் விலை திடீர் சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 குறைவு!

தங்கம் விலை திடீர் சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 குறைவு!

    தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.2) கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,800 சரிந்து, ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13,950 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிராம்

தொழில்நுட்பம்
PF பணத்திற்கு காத்திருக்க வேண்டாம்! UPI, ATM-ல் உடனடி பணம்?

PF பணத்திற்கு காத்திருக்க வேண்டாம்! UPI, ATM-ல் உடனடி பணம்?

    ஊழியர்களின் PF தொகையை விரைவாகப் பெறும் வகையில், EPFO 3.0 திட்டத்தின் கீழ் புதிய டிஜிட்டல் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மத்திய தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இணைந்து

தமிழகம்
மாமல்லன் நீர்த்தேக்க திட்டப் பணிகள் நிறுத்தம்? சென்னையின் குடிநீர் ஆதாரம் குறித்து கவலை!

மாமல்லன் நீர்த்தேக்க திட்டப் பணிகள் நிறுத்தம்? சென்னையின் குடிநீர் ஆதாரம் குறித்து கவலை!

    சென்னை கானத்தூரில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படும் மாமல்லன் நீர்த்தேக்க திட்டப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் அடுத்த 6 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, சுமார் 5,161 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுவரை

தமிழகம்
சென்னையில் மின்தேவையை சமாளிக்க 21 புதிய துணை மின்நிலையங்கள்!

சென்னையில் மின்தேவையை சமாளிக்க 21 புதிய துணை மின்நிலையங்கள்!

    சென்னையில் அதிகரித்து வரும் மின்சார தேவையை கருத்தில் கொண்டு, மின்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (செப்.2) பேசிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் 6 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், அடுத்த 4 ஆண்டுகளில்

தமிழகம்
பேருந்தில் இருந்து மாணவிகள் கீழே தள்ளப்பட்டதாக புகார்!

பேருந்தில் இருந்து மாணவிகள் கீழே தள்ளப்பட்டதாக புகார்!

    புதுக்கோட்டை ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறிய 8 பழங்குடியின மாணவிகளை, நடத்துனர் கீழே தள்ளியதாக புகார் எழுந்துள்ளது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிகளை கீழே இறங்குமாறு நடத்துனர் கூறியதாகவும், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், நடத்துனர் தங்களை பேருந்தில்