வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.35-க்கு விற்பனை: அரசு அதிரடி நடவடிக்கை!
காலநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை சார்பில் 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் வெங்கட்ராமன் சட்டப்பேரவையில் இன்று (செப். 1) தெரிவித்தார். வரும் செப். 3-ம் தேதி முதல்




