1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.35-க்கு விற்பனை: அரசு அதிரடி நடவடிக்கை!

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.35-க்கு விற்பனை: அரசு அதிரடி நடவடிக்கை!

காலநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை சார்பில் 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் வெங்கட்ராமன் சட்டப்பேரவையில் இன்று (செப். 1) தெரிவித்தார். வரும் செப். 3-ம் தேதி முதல்

உலகம்
ரோபோட் வேக்யூம் கேமராவால் சிக்கிய கணவர்: இழப்பீடு பெற்றும் 5 மாத சிறை!

ரோபோட் வேக்யூம் கேமராவால் சிக்கிய கணவர்: இழப்பீடு பெற்றும் 5 மாத சிறை!

  தைவானில் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை நிரூபித்து நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்ற கணவருக்கே தற்போது 5 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியின் தனிப்பட்ட தருணங்களை, வீட்டில் பயன்படுத்திய ரோபோட் வேக்யூம் கிளீனரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் கணவர் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சிகளை மனைவியின் தொடர்பை

தமிழகம்
கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, அகவிலைப்படி 10% உயர்வு!

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, அகவிலைப்படி 10% உயர்வு!

பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர்களின் அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படி ஆகிய இரண்டும் தலா 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி இன்று (செப். 1) சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன் மூலம் கைத்தறி

சினிமா
கோழிக்கோடு அபுபக்கர் மறைவு: 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர் காலமானார்!

கோழிக்கோடு அபுபக்கர் மறைவு: 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர் காலமானார்!

  மேடைப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள் என 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கோழிக்கோடு அபுபக்கர் (80) காலமானார். பக்கவாத பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு இசை உலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து

இந்தியா
“அவசியமில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்!” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“அவசியமில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்!” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக பதிவானதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.   அவசியமான தேவைகளைத் தவிர மற்ற நேரங்களில் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை பாதுகாக்க

அரசியல்
ஹெச்.ராஜாவுக்கு நிம்மதி: 6 மாத சிறை தண்டனை ரத்து!

ஹெச்.ராஜாவுக்கு நிம்மதி: 6 மாத சிறை தண்டனை ரத்து!

    பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.   பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக பேசியது மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தது தொடர்பான வழக்குகளில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய

தமிழகம்
டெல்டா விவசாயிகளுக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!

டெல்டா விவசாயிகளுக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!

    காவிரி டெல்டா விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப். 1) பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து, தண்ணீரில் மலர்களை தூவி விவசாயிகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.   மேட்டூர் அணையின் பாசன நீரை

தமிழகம்
மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறப்பு!

மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறப்பு!

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக 3,000 கனஅடி தண்ணீரை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். இந்த நீர் வலது கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.   நீர் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர், அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து விவசாயிகள்

சினிமா
உடை குறித்து கங்கனா விமர்சனம்: க்ரித்தி சனோன் கொடுத்த பதிலடி!

உடை குறித்து கங்கனா விமர்சனம்: க்ரித்தி சனோன் கொடுத்த பதிலடி!

    நடிகை க்ரித்தி சனோன் விளம்பரம் ஒன்றில் அணிந்திருந்த உடையை குறிப்பிட்டு, நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்தது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   க்ரித்தி சனோன் அணிந்திருந்த உடையை விமர்சித்த கங்கனா, “பிகினியுடன் தான் ராக்கி கட்டுவீர்களா?” என கேள்வி எழுப்பியதுடன், அது அருவருப்பானது என்றும்

தமிழகம்
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!

    கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.   ஒரு நெல் மூட்டைக்கு ரூ.50 வரை லஞ்சம் கேட்பதாகவும், பணம் வழங்க மறுத்தால் நெல்லை எடை போட அதிகாரிகள்