மருத்துவமனையில் பணம் செலுத்தாததால் சிகிச்சை மறுப்பு..!! கர்ப்பிணி பலி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலுத்தாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதனிடேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். தனிஷா என்ற 7 மாத கர்ப்பிணி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, ரூ.2.5 லட்சம் பணம் செலுத்தியும் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனிஷா உயிரிழந்துள்ளார். இவர் பாஜக நிர்வாகிக்கு பிஏ-வாக இருப்பவரது மனைவி எனப்படுகிறது.

நீங்கள் நினைத்தது கை கூட வேண்டுமா..!! இதை செய்து பாருங்கள் போதும்..!!

Read Previous

நீங்கள் நினைத்தது கை கூட வேண்டுமா..!! இதை செய்து பாருங்கள் போதும்..!!

Read Next

தமிழகத்தில் இன்று எங்கெங்கெல்லாம் மழை என்று தெரியுமா..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular