1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

சமையல்
கேஸ் அடுப்பை சிம்மில் வைத்தால் கேஸ் உபயோகம் குறையுமா..??

கேஸ் அடுப்பை சிம்மில் வைத்தால் கேஸ் உபயோகம் குறையுமா..??

  சிம்மில் வைத்தால் கேஸ் பயன்பாடு அந்த நேரம் மட்டும் நிச்சயம் குறையும். ஆனால் அது எந்ந உணவை நீங்கள் எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டியதுள்ளது என்பதைப் பொறுத்தது. ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீரை 100° கொதிக்க வைக்க பர்னரை முழு அளவில் எரிய வைத்தால் தண்ணீர்

லைப் ஸ்டைல்
பற்களில் இருக்கும் மஞ்சள் கரை நீங்க எலுமிச்சை சாறுடன் இதை மட்டும் கலந்து தேய்ங்க போதும்..!!

பற்களில் இருக்கும் மஞ்சள் கரை நீங்க எலுமிச்சை சாறுடன் இதை மட்டும் கலந்து தேய்ங்க போதும்..!!

*பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்க எலுமிச்சை சாறுடன் இதை மட்டும் கலந்து தேய்த்து பாருங்க, நீங்களே வியக்கும் அளவிற்கு வெள்ளை வெளேரென மின்னும்!!* பற்களில் இருக்கும் வெண்மையான நிறம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு இருமுறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது

லைப் ஸ்டைல்
ஒரே இரவில் பித்த வெடிப்பு மறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

ஒரே இரவில் பித்த வெடிப்பு மறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

  பலருக்கும் பாதத்தின் தோல் வறண்டு வெடிப்பு உண்டாகும். அதிக நேரம் தண்ணீரில் இருப்பவர்களுக்கும் இந்த பாத வெடிப்பு விரைவிலேயே வந்துவிடும். வெயில் காலங்களை விட மழைக்காலங்களில் பாத வெடிப்பு இருப்பவர்களுக்கு எரிச்சல் மற்றும் பாத வெடிப்பில் வலி போன்றவை ஏற்படும். பலரும் இதற்காக பார்லர் சென்று கால்களை

ஆரோக்கியம்
பித்தளை பாத்திரத்தை சுத்தப்படுத்தும் போது புளி ஏன் உபயோகிக்கிறார்கள் தெரியுமா..??

பித்தளை பாத்திரத்தை சுத்தப்படுத்தும் போது புளி ஏன் உபயோகிக்கிறார்கள் தெரியுமா..??

  எந்த ஒரு உலோகமும், சில காலம் பயன்படுத்தியப் பிறகு காற்றுடன் ( ஆக்ஸிஜன்) வினை புரிந்து அந்த உலோகத்தின் ஆக்ஸைடு ஆக மாறுகிறது. பித்தளை என்பது காப்பர் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களின் கலவை ஆகும். எனவே, காற்றில் இவை வினைபுரிந்து இவற்றின் ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. இதனால்

ஆரோக்கியம்
மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும் முருங்கை இலை டீ..!! அனைவரும் இந்த பதிவை படிக்கவும்..!!

மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும் முருங்கை இலை டீ..!! அனைவரும் இந்த பதிவை படிக்கவும்..!!

  முருங்கை டீ: முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி, அரைத்த பொடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது இது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, விதை, பட்டை, வேர், பிசின், மலர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக, முருங்கை இலைகளில்

ஆரோக்கியம்
கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைக்கு உதவும் அற்புதமான டீ, இதுதான்..!!

கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைக்கு உதவும் அற்புதமான டீ, இதுதான்..!!

  அக்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் மஞ்சள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது.அந்த மஞ்சள் கலந்த டீ பருவமழைக்காலத்தில் வைத்து குடித்தால் பல நன்மைகளை அளிக்கிறது.அதன்படி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து

ஆரோக்கியம்
சுவாச குழாய் அடைப்பை சரி செய்ய பாட்டி வைத்தியம்..!! இனி மூச்சு விடுவதில் சிரமம் இல்லை ஃப்ரீயா மூச்சு விடுங்க..!!

சுவாச குழாய் அடைப்பை சரி செய்ய பாட்டி வைத்தியம்..!! இனி மூச்சு விடுவதில் சிரமம் இல்லை ஃப்ரீயா மூச்சு விடுங்க..!!

  பருவ நிலை மாற்றம், மரபணு கோளாறு மற்றும் உடலமைப்பை பொறுத்து அவர் அவரின் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப சுவாச பிரச்சனைகள் தோன்றுகிறது. சுவாச குழாய் சுருங்கி விடுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. சாதாரணமாக வேலை செய்தாலே, மூச்சு வாங்க கூடிய நிலைக்கு தள்ளப்படுவது உண்டு. இந்த

ஆரோக்கியம்
ஆண்களுக்கு அரு மருந்து..!! ஆண்கள் கட்டாயமா இந்த கீரையை மிஸ் பண்ணவே பண்ணிடாதீங்க..!!

ஆண்களுக்கு அரு மருந்து..!! ஆண்கள் கட்டாயமா இந்த கீரையை மிஸ் பண்ணவே பண்ணிடாதீங்க..!!

  கானா வாழைக் கீரை என்றும் கன்றுக்குட்டி புல், கானாம் புல் என்று அழைக்கப்படும் இந்த கானா வாழைக் கீரை ஆண்களுக்கு அருமருந்து, துவரம் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் பயனளிக்கும் கானா வாழைக் கீரை ஒரு முக்கியமான கீரை. இதை கன்றுக்குட்டி புல் என்றும் சொல்வார்கள். ஏனென்றால், கன்றுக்குட்டி,

லைப் ஸ்டைல்
ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்..!!

ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்..!!

ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்! சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, -அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது அவரை விதைகளை வேக வைத்து சாப்பிட்டால், வாயு தொல்லை நீங்குவதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும் அவரைக்காயில் உள்ள கால்சியம் எலும்புகள் & பற்களுக்கு வலு சேர்க்கிறது நார்ச்சத்துக்கள்

ஆரோக்கியம்
நன்மைகளை வாரி வழங்கும் மணத்தக்காளி கீரை..!!

நன்மைகளை வாரி வழங்கும் மணத்தக்காளி கீரை..!!

  சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, மணத்தக்காளி பழங்களை உலர வைத்து வற்றலாக சாப்பிட்டால், காய்ச்சலின் போது ஏற்படும் வாந்தி உணர்வு கட்டுப்படுத்தப்படும். >மணத்தக்காளி இலைச் சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண் மறையும். மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு,