1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
பூசணி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்..!!

பூசணி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்..!!

பூசணி விதை: பூசணி விதையில் புரதம்,இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் இ, பாஸ்பரஸ்,மக்னீசியம், தாமிரம்,துத்தநாகம் ஆகிய சத்துக்கள் நிறைவாக உள்ளது. பயன்கள்: பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால் உடலுக்கு தேவையான எனர்ஜியைத் தருகிறது மட்டுமல்லாமல் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. ஒமேகா-3 அமிலம் அதிகம் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.

ஆரோக்கியம்
Fatty Liver பிரச்னைக்கு இந்த கீரை போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Fatty Liver பிரச்னைக்கு இந்த கீரை போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  Fast Food கலாசாரத்தால் பலருக்கு Fatty Liver இருக்கிறது. இது உங்களுக்கு வராமல் இருக்க, 3 கீரை வகைகளை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டாலே போதும். காசினி, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகிய கீரை வகைகளில் இரும்பு சத்து, புரதம், டீடாக்சிங் ஏஜெண்டுகள் என பல சத்துக்கள் இருப்பதால்

ஆன்மிகம்
கோயில்களில் திருமணம் செய்வதின் சிறப்புகள் என்ன..??

கோயில்களில் திருமணம் செய்வதின் சிறப்புகள் என்ன..??

  ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் நூற்றுக்கணக்கானோர்

ஆரோக்கியம்
நாம் சம்பாதிக்கும் பணம் முக்கியம்.. ஆனா நம்மை காத்திருக்கும் நேரம் இன்னும் முக்கியம்..!!

நாம் சம்பாதிக்கும் பணம் முக்கியம்.. ஆனா நம்மை காத்திருக்கும் நேரம் இன்னும் முக்கியம்..!!

அவன் தினமும் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது… அவனுடைய சிறிய மகள் தூங்கிக்கொண்டே இருப்பாள்… ஒரு நாள் அவள் கேட்டாள்: “அப்பா… நீ எப்பவும் நான் தூங்கிட்ட பிறகுதான் வர்றே… நான் உன்னோட பேசவே முடியல…” அவன் சிரித்தான்… “வேலை தான் பாப்பா…” என்றான்… அடுத்த நாள்…

ஆரோக்கியம்
மூக்கடைப்பு சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருந்து விடுபட இந்த முறையை பின்பற்றுங்கள்..!!

மூக்கடைப்பு சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருந்து விடுபட இந்த முறையை பின்பற்றுங்கள்..!!

மூக்கடைப்பு, சைனஸ், குளிர் தாக்கம் போன்ற பிரச்சனைகள் வந்தால் உடனே நிவாரணம் தரக்கூடிய ஒரு பழமையான முறையே இது. நீராவி பிடித்தல் (Steam Inhalation) ஒரு பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து தலையை துணியால் மூடி அந்த நீராவியை மெதுவாக மூச்சில் இழுக்கவும். (விருப்பமாக: சிறிது துளசி அல்லது யூகலிப்டஸ்

ஆரோக்கியம்
உடல் சோர்வு இரத்த சோகை நீங்க.. இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

உடல் சோர்வு இரத்த சோகை நீங்க.. இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

உடல் சோர்வு, ரத்த சோகை நீங்க... உணவில் காராமணியை சேர்த்து வந்தால் அதில் உள்ள இரும்பு சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் மூலம். காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. மேலும் இது உடல் சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும்

லைப் ஸ்டைல்
வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்..!!

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்..!!

  1)சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2)தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு

லைப் ஸ்டைல்
மூட்டுவலி நீங்க.. வீட்டு வைத்தியம் ..!! கட்டாயம் படிங்க..!!

மூட்டுவலி நீங்க.. வீட்டு வைத்தியம் ..!! கட்டாயம் படிங்க..!!

மூட்டுவலி நீங்க.. வீட்டு வைத்தியம் .. பல்வேறு காரணங்களால் மூட்டுவலி ஏற்பட்டு துன்பப்படும் சகோதர,சகோதரிகளுக்கு வீட்டில் உள்ள பொருளை கொண்டு எளிதில் நிவாரணம் பெற இரண்டு முறைகளை இங்கே கூறுவோம். அவரவர் வாய்ப்பு,வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி நலம்பெறுக.. # கஸ்த்தூரி மஞ்சள் சாம்பிராணி கடுகு இம்மூன்றையும் சம எடையில்

ஆன்மிகம்
சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?..

சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?..

வேம்பு, அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய நாட்களில் வீட்டின் வாயிலில் நாம் குறிப்பாக மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுவதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இல்லவே இல்லை. அது ஏனென்றால் இந்து மதத்தைப் பொருத்தவரையில் மா மரம் என்பது புனிதமான

ஆன்மிகம்
உங்களிடம் பணம் குவியணுமா..?? கற்பூரத்தை எப்போதும் இப்படி வைத்தாலே போதும்..!!

உங்களிடம் பணம் குவியணுமா..?? கற்பூரத்தை எப்போதும் இப்படி வைத்தாலே போதும்..!!

பொதுவாகவே எல்லோரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள், பணம் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என சொல்பவர்கள் யாருமே உலகில் இருக்க முடியாது. இந்து சாஸ்திரத்தில் இயற்கையாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.   இந்த வகையில் இந்த பட்டியலில்