திமுக ஒட்டுண்ணிகளின் கூடாரமாகிவிட்டது: நாஞ்சில் சம்பத் பேச்சு..!!

விராலிமலையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், திமுக மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். அதில், திமுக இன்று நவீன ரக ஒட்டுண்ணிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், வெளியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக தவெக தலைவர் விஜய் மட்டுமே உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

Read Previous

விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்..!!

Read Next

இந்தியா வெற்றி பெற்றாலும் சிறப்பாக விளையாடவில்லை: முகமது அமீர் விமர்சனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular