தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள நீதிமன்றம், திருமணத்திற்கு பிறகு கணவர் ஒருநாளும் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்தது. கணவரும் இதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டதால், நீண்ட விசாரணையின்றி தீர்ப்பு வழங்கப்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் இவ்வாறு நீதிமன்றத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

Read Previous

மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

Read Next

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறணுமா?. இப்படி வழிபடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular