1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும். ii) வீட்டிலுள்ள வீணாய் போயுள்ள, பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிட்ச்களை வாங்கிப் பொருத்த வேண்டும். iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிட்ச் போர்ட், வாஷிங்

Uncategorized
இளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளர செய்யும் கரிசலாங்கண்ணி..!! 

இளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளர செய்யும் கரிசலாங்கண்ணி..!! 

  கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; நரையும் மாறும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து, அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும்

ஆன்மிகம்
தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்..!!

தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்..!!

  திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் ஹைலைட்.. மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க

ஆரோக்கியம்
அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்..??

அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்..??

  வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் வளர்பிறையா வளரும், வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், கல்வி எல்லாம் வளரும் என்பது நம்பிக்கை. எவ்வாறு பலிகொடுக்க வேண்டும்? அமாவாசையன்று தேங்காய் உடைப்பவர்கள்,

லைப் ஸ்டைல்
தந்தை தந்த சொத்து..!! படித்ததில் சிந்திக்க வைத்த பதிவு..!! அருமையான பதிவு கண்டிப்பா படிங்க..!!

தந்தை தந்த சொத்து..!! படித்ததில் சிந்திக்க வைத்த பதிவு..!! அருமையான பதிவு கண்டிப்பா படிங்க..!!

  “இந்தாம்மா என் முதல் மாச சம்பளம். முப்பதாயிரம் ரூபா. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பதாயிரம் சம்பாரிச்சிருப்பாரா, எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்” இதுவரை மகன் இப்படி பேசி அந்தத் தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான். அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே

ஆரோக்கியம்
சர்க்கரை நோயினால் காலில் புண் வந்து அவதிப்படுபவர்கள் இந்த பதிவை படிக்கவும்..!!

சர்க்கரை நோயினால் காலில் புண் வந்து அவதிப்படுபவர்கள் இந்த பதிவை படிக்கவும்..!!

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான் அவர்களுக்காக ஒரு பதிவு! விரலை வெட்ட வேண்டாம்: சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

ஆன்மிகம்
உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா..??

உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா..??

  ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும்,

Uncategorized
சிறுபீளை மூலிகையின் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

சிறுபீளை மூலிகையின் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

சிறுபீளை மூலிகையின் நன்மைகள்.! பொங்கல் பண்டிகையின் போது ‘காப்புக்கட்டும்’ மூலிகைகளுள் சிறுபீளை முக்கியமானது. நமது ஆரோக்கியத்துக்கு சிறந்த காப்பாக அமையும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் பொங்கல் பண்டிகை காப்புக்கட்டில் சிறுபீளைக்கு இடம் கொடுத்தது தமிழ்ச் சமுதாயம். ‘கடுமையான காற்றுக்கும் உதிராமல் இருக்கும் பூ’ (வளிமுனைப் பூளை) என்று வலிமைக்கு எடுத்துக்காட்டாக

லைப் ஸ்டைல்
ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குறைய வேண்டுமா..??

ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குறைய வேண்டுமா..??

  சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பூண்டு நன்மை பயக்கும். ஜர்னல் ஆஃப் பைட்டோமெடிசின் படி, பூண்டில் அல்லிசின் கலவை உள்ளது..... இது நீரிழிவு எதிர்ப்பு ஆகும். இந்த கலவை பல நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வது சர்க்கரையை கட்டுப்படுத்தும். பூண்டை உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதனை

லைப் ஸ்டைல்
தினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க.. உடலில் ஏராளமான அற்புதம் நடக்கும்..!!

தினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க.. உடலில் ஏராளமான அற்புதம் நடக்கும்..!!

  பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம் பெறும் ஓர் அற்புத பொருள்தான் தேன். இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகின்றது. அந்தவகையில் தேனைப் போலவே எள்ளும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருள் தான். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால்,