1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.. ஏன் தெரியுமா..??

குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.. ஏன் தெரியுமா..??

குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது... ஒருவரை நாம் திட்டும்போது, மூதேவியே என்கிறோம். எதிர்மறை சக்திக்கு உதாரணமாக மூதேவியை நாம் குறிப்பிட்டாலும், தென்னிந்தியாவில் ஒரு காலத்தில், மூதேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி வழிபாட்டிற்கு உரியவளாக இருந்திருக்கிறாள். தேவிகளின் தோற்றம் : புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக்

ஆரோக்கியம்
மிளகுத் தூள் கலந்த 2 டம்ளர் நீரை தினமும் குடிங்க..!!

மிளகுத் தூள் கலந்த 2 டம்ளர் நீரை தினமும் குடிங்க..!!

  மிளகு நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. இது பல்வேறுபட்ட நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. இதற்கு மிளகைப் பொடி செய்து நீரில் கலந்து தினமும்

லைப் ஸ்டைல்
வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

  வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது. தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியது. இவை இரண்டை ஒன்றாக கலந்து சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு நன்மை

ஆரோக்கியம்
தூதுவளை ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

தூதுவளை ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

தூதுவளை கொடியினத்தைச் சேர்ந்த மூலிகைகளில் ஒன்று நமது தமிழ் நாட்டில் வேலிகளிலும் வேலியை அடுத்துள்ள மரங்களின் அருகிலும் வளர்ந்து வேலியையோ மரத்தையோ தனக்கு ஆதாரமாகப் பற்றி நிற்கும் சிலர் ' இதைத் தங்கள் வீட்டின் கொல்லைப்புறத்திலும் வைத்து வளர்த்துப் பாதுகாத்து வருகிறார்கள் இதன் கொடிகளில் தொரட்டி போன்று வளைந்த

தொழில்நுட்பம்
அட்டகாசமான அப்டேட்டுகளுடன் Poco M8 Pro அறிமுகம்..!!

அட்டகாசமான அப்டேட்டுகளுடன் Poco M8 Pro அறிமுகம்..!!

போக்கோவின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான M8 ப்ரோ சர்வதேச மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமான 6500 mAh பேட்டரி மற்றும் 100 வாட் வேகமான சார்ஜிங் ஆகும். இந்த போனில் ஸ்னாப்டிராகன் 7S ஜெனரல் 4 சிப்செட், 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 12GB வரை

அரசியல்
“தன்னிறைவு பெற்ற தமிழ்நாடு”..!! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!

“தன்னிறைவு பெற்ற தமிழ்நாடு”..!! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!

தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று (ஜன.09) நடந்த 'உங்க கனவ சொல்லுங்க' நிகழ்ச்சியில் பேசிய அவர், “7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக வளர்ந்துள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது

சமையல்
வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி?.. அதன் மருத்துவ நன்மைகள் இதோ..!!

வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி?.. அதன் மருத்துவ நன்மைகள் இதோ..!!

கரம் மசாலா உணவுக்கு சுவையும் மணமும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளையும் தரக்கூடியது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையின் பொக்கிஷமாக பார்க்கப்படும் கரம் மசாலாவை வீட்டிலே செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சீரகம் – ஒரு ஸ்பூன், தனியா – மூணு ஸ்பூன், சோம்பு

இந்தியா
5 வயது மக்களுக்கு அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த சித்தி..!! போலீஸ் விசாரணை..!!

5 வயது மக்களுக்கு அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த சித்தி..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா பாலக்காடு மாவட்டம் காஞ்சிகோடு அருகே, முகமது இன்டியாஸ் என்பவரின் 5 வயது மகளை பராமரித்து வந்த அவரது இரண்டாவது மனைவி நூர் நாசர் (35), கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுக்கையை ஏற்றமாக்கியதாக கூறி, சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுமி

ஆரோக்கியம்
தூய மல்லி அரிசியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

தூய மல்லி அரிசியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

தமிழர்களைப் பொறுத்தவரை அரிசி பிரதானமான உணவாக உள்ளது. அதிலும் பாரம்பரியமிக்க அரிசி வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. முற்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் அதிகம் பயன்படுத்திய அரிசி தூயமல்லி அரிசி என சொல்லப்படுகிறது .இந்த அரிசி பெயருக்கு ஏற்றவாறு மணமும் சுவையும் கொண்டுள்ளது. இந்தத் தூய மல்லி அரிசி வகையை

அரசியல்
சிபிஐ முன்பு ஆஜராகும் விஜய்..!! டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

சிபிஐ முன்பு ஆஜராகும் விஜய்..!! டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜன.12ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகிறார். இதற்காக விஜய்க்கு தங்குமிடம், காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு ஏற்பாடுகள்