1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!! ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு..!!

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!! ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு..!!

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள் பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது. இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர்

லைப் ஸ்டைல்
மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களையும் தடுக்கும் தேங்காய்ப்பூ..!!

மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களையும் தடுக்கும் தேங்காய்ப்பூ..!!

இது ஒரு சாதாரண பூ அல்ல... தேங்காயில் உருவாகும் “தேங்காய் கருவளர்ச்சி” தான் இந்த தேங்காய்ப்பூ. நீங்கள் “தேங்காய் பூ” பார்த்ததுண்டா? இது நன்கு முற்றிய தேங்காயின் உள்ளே உருவாகும் மென்மையான கருவளர்ச்சி பகுதி. இது தேங்காய் தண்ணீர், இளநீர், தேங்காய் மாமிசம் ஆகியவற்றைவிட மிக அதிகமான ஊட்டச்சத்துக்களை

லைப் ஸ்டைல்
ஆல்பக்கோடாவின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

ஆல்பக்கோடாவின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

ஆல்பக்கோட பழம்..பார்க்க பேரீச்சை பழம் போல் இருக்கும் நிறைய பேருக்கு இந்த பழத்தை தெரியாது... சிறு வயதில் எனக்கு டைபாய்டு வந்து தொடர்ச்சியாக காய்சல் அதனால் வாய் சுவை அற்று போய் கசப்பு சுவையானது... அப்போது ஒரு பழத்தை வாங்கி பெரியவங்க சாப்பிட சொன்னாங்க.. நானும் நாட்டு மருந்து

லைப் ஸ்டைல்
பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?.. இதுதான் அந்த ரகசியம்..!!

பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?.. இதுதான் அந்த ரகசியம்..!!

பெண்கள் சிலர் தங்களது காலில் கருப்பு கயிற்றினை கட்டுவதை நாம் அதிகமாக அவதானித்திருப்போம்… அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். காலில் கறுப்பு  கயிறு பொதுவாக பெண்கள் இவ்வாறு காலில் கட்டப்படும் கருப்பு கயிறுக்குள் பல காரணங்கள் உள்ளது. இவ்வாறு கட்டிக்கொள்வதால், தீய சக்திகள் நெருங்காமல் இருப்பதுடன் செய்வினை, சூனியங்கள்

ஆன்மிகம்
மோதிர விரலால் மட்டும்தான் நெற்றியில் விபூதி- குங்குமம் பூச வேண்டுமா?..

மோதிர விரலால் மட்டும்தான் நெற்றியில் விபூதி- குங்குமம் பூச வேண்டுமா?..

  நெற்றியில் விபூதி பூசும்போது ஆள் காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்படும். மஞ்சள் பூசும்போது, கட்டை விரலைத் தவிர நான்கு விரல்களும் செயல்படுவது உண்டு. ஒரு விரலை மட்டுமே பயன்படுத்தி நெற்றியில் விபூதி அல்லது மஞ்சளை இட வேண்டும் என்று தோன்றினால்,

லைப் ஸ்டைல்
விரத நாளில் முழுக்க உண்ணாமல் இருப்பதுதான் நல்லதா?.. இயலாத நிலையில் ஒருவேளை உணவு ஏற்கலாமா..??

விரத நாளில் முழுக்க உண்ணாமல் இருப்பதுதான் நல்லதா?.. இயலாத நிலையில் ஒருவேளை உணவு ஏற்கலாமா..??

  உடலும் உள்ளமும் வலுவாக இருப்பவர்கள் நாள் முழுக்க எதுவும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். தண்ணீர் அருந்துவது விரதத்தைக் கெடுக்காது. சில விரதங்களில் இரவில் மட்டும் உணவருந்தலாம். உடல், உள்ளம் ஆகியவை பலவீனமாக இருந்தால், மதியம் உணவையும் இரவில் பலகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாம், அரிசி உணவை மட்டுமே

லைப் ஸ்டைல்
சிசேரியன் முறை தாய்மார்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!!

சிசேரியன் முறை தாய்மார்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!!

சிசேரியன் அறுவை சிகிசையில் மாத்திரம் தான் கர்ப்பிணித் தாயின் உடலில் ஐந்து திசுக்கள் கிழித்துத் திறக்கப்படும் ஒரே ஒரு அறுவை சிகிச்சை ஆகும். இதன் விளைவாக அவளது பாலூட்டி சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பைச் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. வயிற்றின் கடைசி திசுவை ரேஸரால் கிழிக்கப்படுவதில்லை. மாறாக மருத்துவர்கள் தங்கள் கைகளால்

ஆன்மிகம்
வாஸ்து படி துடைப்பத்தை இந்த இடத்தில் வைத்து விடாதீர்கள்..!! மீறினால் செல்வம் அழியுமாம்..!!

வாஸ்து படி துடைப்பத்தை இந்த இடத்தில் வைத்து விடாதீர்கள்..!! மீறினால் செல்வம் அழியுமாம்..!!

பொதுவாக நாம் எதற்கு எடுத்தாலும் வாஸ்த்து பார்ப்பது வழக்கம். இந்த வழக்கத்தைப் பின்பற்றி தான் பலரும் பல வேலைகளை செய்வார்கள். அப்படி நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் துடைப்பத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும், எங்கு வைத்தால் செல்வம் செழிக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். எங்கு வைக்கவேண்டும்: துடைப்பம்

கவிதைகள்
அப்பாவை பற்றிய அழகான வரிகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

அப்பாவை பற்றிய அழகான வரிகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

அப்பாவை தவிர்த்து, நமக்கு நல்ல நடத்தை மற்றும் வாழ்க்கை பாடங்களை வேறு எந்த ஆசானாலும் முழுமையாக கற்பிக்க முடியாது. அம்மாவின் அன்பு கடல் அலைகள்போல் எப்போதும் வெளிப்படையாக இருக்கும். ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க கடல் போன்றது, வெளியே தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதன் ஆழம் அளவிட முடியாதது.

தமிழகம்
மெட்ரோ ரயில்கள் இனி 3 நிமிட இடைவெளியில் இயங்கும்..!!

மெட்ரோ ரயில்கள் இனி 3 நிமிட இடைவெளியில் இயங்கும்..!!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், நீல வழித்தடத்தில் ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. 2015-ல் தொடங்கப்பட்ட மெட்ரோ நிறுவனம்,