1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
சளி பிரச்சனையை அடியோடு விரட்டணுமா?.. கருந்துளசியை கட்டாயம் சாப்பிடுங்க..!!

சளி பிரச்சனையை அடியோடு விரட்டணுமா?.. கருந்துளசியை கட்டாயம் சாப்பிடுங்க..!!

மழைக்காலம் மற்றும் பனிக்காலம் வந்துவிட்டாலே பலருக்கும் கூடவே வருவது இருமல், தும்மல் மற்றும் சளி பிரச்சனைகள் தான். இதற்கு உடனடித் தீர்வாக நாம் மாத்திரைகளை நாடினாலும், அவை தற்காலிக நிவாரணத்தையே தருகின்றன. ஆனால், நம் வீட்டுத் தோட்டத்திலேயே வளரக்கூடிய கருந்துளசி (கிருஷ்ண துளசி), நுரையீரலில் உள்ள சளியை அடியோடு வெளியேற்றும் அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டது.

jobnews
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 10 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 மற்றும் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் வரை 45 வயதிற்கு உட்பட்டோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18,500

சமையல்
சுவையான வெங்காய காரா சட்னி.. ஈஸியான செய்முறை விளக்கம்..!!

சுவையான வெங்காய காரா சட்னி.. ஈஸியான செய்முறை விளக்கம்..!!

தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டீஸ்பூன் வெங்காயம் – 2 (பெரியது, நறுக்கியது) பூண்டு – 6 பல் காய்ந்த மிளகாய் – 6 தக்காளி – 1 (நறுக்கியது) புளி – சிறிய துண்டு உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. கடாயில் எண்ணெய்

சினிமா
யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்திற்கு மறுஆய்வு ஏன்?.. நீதிமன்றம் கேள்வி..!!

யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்திற்கு மறுஆய்வு ஏன்?.. நீதிமன்றம் கேள்வி..!!

ஒரு திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய பின் ஏன் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பினார். விஜய்யின் “ஜன நாயகன்“ படத்தில் பாதுகாப்புப் படையின் இலச்சினை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் மறுஆய்வுக்கு உட்படுத்துவதாக தணிக்கை வாரியத் தரப்பு கூறியது.

அரசியல்
நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன் கருத்து..!!

நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன் கருத்து..!!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டின் மதநல்லிணக்கச் சூழலை சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட

விளையாட்டு
பிப்ரவரி 14 முதல் ஐஎஸ்எல் கால்பந்து: இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு..!!

பிப்ரவரி 14 முதல் ஐஎஸ்எல் கால்பந்து: இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு..!!

நிர்வாக சிக்கல்களால் தாமதமான 2025-26 ஐஎஸ்எல் கால்பந்து தொடர், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 91 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மைதானம் மற்றும் எதிரணியின் மைதானம் என இரண்டு முறைகள்

ஆரோக்கியம்
காது சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான ஒரு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

காது சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான ஒரு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

காது சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான ஒரு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!! எந்த வழி வந்தாலும் தாங்கிக்கலாம் இந்த காது வலி வந்தா தாங்கிக்கவே முடியாது என்று பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம்.  காது வலி என்ன அவ்வளவு பெரிய வலியா என்று கேட்பவர்களுக்கு ஒன்று என்னவென்றால்

ஆரோக்கியம்
இரைப்பு நோய் குணமாக இதை மட்டும் செய்ங்க போதும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

இரைப்பு நோய் குணமாக இதை மட்டும் செய்ங்க போதும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

  இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த தீர்வு தான் இந்த பதிவு. இரைப்பு நோய் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். திப்பிலி, மஞ்சள், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து பாலில் ஊற வைத்து பின்பு அதனை காய வைத்து உலர்த்தி

லைப் ஸ்டைல்
இதய நோய்களிடமிருந்து விடுதலை வேண்டுமா?.. அப்போ கொத்தவரங்காய் இருந்தா போதும்..!!

இதய நோய்களிடமிருந்து விடுதலை வேண்டுமா?.. அப்போ கொத்தவரங்காய் இருந்தா போதும்..!!

பொதுவாக நம் நாட்டில் பல்வேறு வகையான காய்கறிகள் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும் நம்மில் பலரும் தினசரி மாற்றி மாற்றி ஒரே வகையான காய்கறிகளையே சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் அலப்பரிய சத்துக்கள் நிறைந்த மற்றும் பலராலும் அறியப்படாத காய்கறிகளுள் ஒன்று தான் கொத்தவரங்காய். இதில் காணப்படும் எண்ணற்ற பயன்கள் குறித்து இந்த

ஆரோக்கியம்
மூலநோய் முற்றிலுமாக குணமாக நாம் என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

மூலநோய் முற்றிலுமாக குணமாக நாம் என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

    மூலநோய் முற்றிலுமாக குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வேப்ப விதை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் முற்றிலுமாக குறையும். மூல நோய் என்பது அவ்வளவு சாதாரண நோய் அல்ல