1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
யாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது..??

யாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது..??

மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை.. பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து

ஆன்மிகம்
கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டால்தான் பிரச்சனை தீருமா..??  நல்லது நடக்குமா..??

கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டால்தான் பிரச்சனை தீருமா..?? நல்லது நடக்குமா..??

  முதலில், ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் நம்மை இயக்குவது நாம் அல்ல இந்த பிரபஞ்சம்தான் .. கோவிலுக்கு செல்ல வேண்டும் என சொன்னது எதனால் என்றால் மன மனமும் சரி ,உடலும் சரி அதிக நெகட்டிவ் அலைகளை கொண்டது நம் வாழ்வில் இது நடக்க வேண்டும் என

ஆன்மிகம்
மோட்சம் தரும் வன்னி இலை.. விநாயகருக்கு உகந்த வழிபாட்டு ரகசியம்..!!

மோட்சம் தரும் வன்னி இலை.. விநாயகருக்கு உகந்த வழிபாட்டு ரகசியம்..!!

  விநாயக பெருமானை எளிமையாக அவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடலாம். அதேபோல் வன்னி இலையும் விநாயகருக்கு உகந்ததுதான். வன்னி இலையால் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் வீமன் என்ற கொடிய வேடன் ஒருவன் இருந்தான். அவன் வழிப்பறி கொள்ளையிலே

ஆரோக்கியம்
தலைச்சுற்றல், வாந்தி நின்றிட..!! இத பண்ணுங்க..!!

தலைச்சுற்றல், வாந்தி நின்றிட..!! இத பண்ணுங்க..!!

  * நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். * நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும். * நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும். *நெல்லி மரத்தின் பாகங்களை

லைப் ஸ்டைல்
வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்..!!

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்..!!

  முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு,

லைப் ஸ்டைல்
சப்போட்டா பழம்..!! சாப்பிடுங்கள் பல நன்மைகளைப் பெறுங்கள்..!!

சப்போட்டா பழம்..!! சாப்பிடுங்கள் பல நன்மைகளைப் பெறுங்கள்..!!

  1) தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு. 2) 100 கிராம் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம்,

லைப் ஸ்டைல்
காலில் வீக்கம் நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

காலில் வீக்கம் நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

  நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும். சாப்பிடும் விதம் தூதுவளை இலைகளையும், நற்சங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்­ர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

ஆன்மிகம்
கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

  கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும். ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை

லைப் ஸ்டைல்
கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு,20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக 'ஃபேர்னெஸ்க்ரீம்’களை

லைப் ஸ்டைல்
எது சாப்பிட்டாலும் வாந்தியா..!! பாட்டி வைத்தியம்..!!

எது சாப்பிட்டாலும் வாந்தியா..!! பாட்டி வைத்தியம்..!!

  ரொம்ப நாளா எது சாப்பிட்டாலும் வாந்தியா வருது பாட்டி.. அது மட்டுமில்லாம எந்த நேரமும் மலம் கழிக்கணும்னே தோணுது.. ஜீரணமே ஆக மாட்டேங்குது.. என்ன பண்றதுன்னே தெரியலை.. சரியா தூக்கமும் வர்றதில்ல.. பசியும் எடுக்கிறதில்ல.. என்ன பண்றதுண்ணே தெரியலை பாட்டி.. இதுக்கு நீதான் ஏதாச்சும் மருந்து சொல்லனும்...