கீரையோ கீரை.. ஆரைக்கீரை..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப் பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால் நீராரைக் கீரையது நீ (அகத்தியர் குணவாகடம்) பொருள் - இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின்




