கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி ‘பேக்’ போட்டுக்கொண்டு,20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு ‘பேக்’குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக ‘ஃபேர்னெஸ்க்ரீம்’களை வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது….

 

Read Previous

எது சாப்பிட்டாலும் வாந்தியா..!! பாட்டி வைத்தியம்..!!

Read Next

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular