கரூரில் ஏன் வாக்களிக்கவில்லை..??- செந்தில் பாலாஜி விளக்கம்..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் வாக்குரிமை உள்ளது. ஆனால், அவர் அங்கு வந்து வாக்களிக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கோவை தெற்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை நாள் முழுவதும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தார். அத்தொகுதி பதற்றமான பகுதி என்பதால் அங்கேயே முகாமிட்டிருந்ததாகவும், இதனாலேயே கரூரில் தனது வாக்கைச் செலுத்த முடியவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Read Previous

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

அதிக தண்ணீர் கொண்ட இளநீரை கண்டுபிடிப்பது எப்படி..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular