1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..??

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..??

  சித்த வைத்தியத்தால் முடியும்.. பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை. பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில்

அரசியல்
சேலத்தை தாண்டி போட்டியிட முடியுமா? – எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் கேள்வி..!!

சேலத்தை தாண்டி போட்டியிட முடியுமா? – எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் கேள்வி..!!

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று (ஏப்.21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். "10 முறை தேர்தலில் தோல்வியடைந்த அந்த சேலத்துக்காரர் என்னை விமர்சிக்கிறார்" என்று சாடிய அவர், எடப்பாடி பழனிசாமியால் சேலத்தை தாண்டி தமிழகத்தின் வேறு

அரசியல்
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மீது மத்திய வருமான வரித்துறை புகார்..!!

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மீது மத்திய வருமான வரித்துறை புகார்..!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இல்லத்தில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என மறுத்துள்ள வருமான வரித்துறை, ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது வழக்கமான சரிபார்ப்பு மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம்

லைப் ஸ்டைல்
கண்ணதாசனின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..??

கண்ணதாசனின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..??

  தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.. ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால் பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது

ஆரோக்கியம்
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது..??

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது..??

  - நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், எப்போதும் தாகமாக உணர்கிறேன். - வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில். - நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டாலும், முயற்சி செய்யாமல் உடல் எடையை குறைத்தல். - ஓய்வெடுத்த பிறகும், எப்போதும் சோர்வாக உணர்கிறேன் - உணவுக்குப்

லைப் ஸ்டைல்
தமிழில் “நன்றி” என்பது எப்போது உருவானது தெரியுமா..??

தமிழில் “நன்றி” என்பது எப்போது உருவானது தெரியுமா..??

  பழமையான தமிழில் “நன்றி” என்ற வார்த்தை இல்லை. அதற்குப் பதிலாக "நன்றாக வாழ்க", "அருள் செய்க", "மிக்க உவமை" போன்ற வாக்கியங்கள் பயன்பட்டன. “நன்றி” என்பதற்கான modern usage சங்க காலத்துக்குப் பின் தான் உருவானது. இது "நன்" (நல்லது) + "அறி" (அறிந்து கொள்) என்பதிலிருந்து

ஆரோக்கியம்
உழைப்பின் அருமை..!! அருமையான சிறுகதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

உழைப்பின் அருமை..!! அருமையான சிறுகதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

ஒரு பெரிய செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பி வைத்தார் அவர் மகனோ எந்த வேலையும் செய்ய வில்லை. ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல்

லைப் ஸ்டைல்
ரயில் புறப்படும் போது ஏன் பச்சைக் கொடி காட்டுகிறார்கள் தெரியுமா..??

ரயில் புறப்படும் போது ஏன் பச்சைக் கொடி காட்டுகிறார்கள் தெரியுமா..??

    இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும் இன்றும் இரயில்களில் ஏன் பச்சைக் கொடி காட்டுகிறார்கள் என்று இன்றும் பலருக்கு தெரியவில்லை. இன்றும் பலருக்கு இந்த கேள்வி இருக்கும். ஸ்டேஷனிலிருந்தோ அல்லது ரயில்வே கேட்டை கடக்கும் போதோ அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது ஸ்டேஷனில் பணியாற்றுபவர்கள் மற்றும்

அரசியல்
ஆட்சிக்கு வந்ததும் முதலில் இதை செய்வேன்.. உறுதியளித்த விஜய்..!!

ஆட்சிக்கு வந்ததும் முதலில் இதை செய்வேன்.. உறுதியளித்த விஜய்..!!

ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் என்ன செய்வேன் என்ற வாக்குறுதியை தவெக தலைவர் விஜய் அளித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடந்த பரப்புரையில் பேசிய அவர், 'ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், மகளிருக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சிறப்பு

உலகம்
இறுதி சடங்கில் சொகுசு காரை புதைத்த குடும்பம்..!!

இறுதி சடங்கில் சொகுசு காரை புதைத்த குடும்பம்..!!

சீனாவின் லியோனிங் மாகாணத்தில், உயிரிழந்த 70 வயது கார் சேகரிப்பாளருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது குடும்பத்தினர் ரூ.1.49 கோடி மதிப்புள்ள சொகுசு காரை அவருடன் சேர்த்து புதைத்தனர். இது சட்டவிரோதமான மூடநம்பிக்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல் என உள்ளூர் நிர்வாகம் கண்டித்தது. இதனால், அக்குடும்பத்தினர் காரை