1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
நின்று கொண்டு தண்ணீர் அருந்தக்கூடாது..!! ஏன் தெரியுமா..??

நின்று கொண்டு தண்ணீர் அருந்தக்கூடாது..!! ஏன் தெரியுமா..??

நின்று கொண்டு தண்ணீர் அருந்தாதீர். அருந்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தால் கண்டிப்பாக இனி நின்றவாறு தண்ணீர் பருக மாட்டீர்கள். நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது, நீர் நேரடியாக வயிற்றில் விழும். இப்படி வேகமாக விழும் நீரானது உடல் உறுப்புகள் மீது ஒருவித தாக்கத்தை

லைப் ஸ்டைல்
கணவரின் சட்டை..!! மனதை கலங்க வைத்த பதிவு..!!

கணவரின் சட்டை..!! மனதை கலங்க வைத்த பதிவு..!!

கணவரின் சட்டை மறைந்த கணவரின் சட்டையை எட்டு வருடமாக சுவரில் தொங்கவிட்ட மனைவி... அவள் அவனை ஒருபோதும் மறக்கவில்லை... அவள் எப்போதும் கணவன் பாக்கெட்டில் பணத்தை வைத்திருந்தாள். தன் குழந்தைகள் பணம் கேட்கும் போதெல்லாம் அன்பாய் சொல்வாள்.. "உங்கள் தந்தையின் பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். " தன் குழந்தைகள்

ஆரோக்கியம்
மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதல் உதவி..!!

மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதல் உதவி..!!

  யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவதுபோன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பாகக்கூட இருக்கலாம். * 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது மைனர் ஹார்ட் அட்டாக். * 20 நிமிடங்களுக்கு

ஆரோக்கியம்
அன்றாட வாழ்வில் கிடைக்கும் இந்த ஒரு பொருளில் ஏகப்பட்ட நோய்களை தீர்க்கும் சக்தி இருக்கிறதா..??

அன்றாட வாழ்வில் கிடைக்கும் இந்த ஒரு பொருளில் ஏகப்பட்ட நோய்களை தீர்க்கும் சக்தி இருக்கிறதா..??

  நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு

லைப் ஸ்டைல்
பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி..??

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி..??

  ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி

ஆரோக்கியம்
பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்..??

பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்..??

  பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். இந்த கிழங்கின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு

அரசியல்
திருச்சியில் இன்று விஜய் வேட்புமனு தாக்கல்..!!

திருச்சியில் இன்று விஜய் வேட்புமனு தாக்கல்..!!

தவெக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக 3

அரசியல்
விவசாய கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்..!!

விவசாய கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்..!!

அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், விவசாய கடன் தள்ளுபடி இடம்பெற்றிருந்தது. ஆனால், திமுக கொடுத்த வாக்குறுதியில் விவசாய கடன் இடம் பெறவில்லை. இது குறித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினிடம், CPM பெ.சண்முகம் கேட்டுள்ளார். அதற்கு, “புதிய கூட்டுறவு சட்டப்படி, மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் விவசாய

உலகம்
13 வயது சிறுமி நரபலி.. தாய் உள்பட மூன்று பேர் கைது..!!

13 வயது சிறுமி நரபலி.. தாய் உள்பட மூன்று பேர் கைது..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்திலுள்ள குசும்பா கிராமத்தில் நரபலி சடங்கு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 13 வயது சிறுமியை அவரது தாயாரே கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த போலீசார், சிறுமியின் 35 வயது தாயார், ஒரு மாந்திரீகப் பெண் மற்றும் ஒரு ஆண்

ஆரோக்கியம்
காது வலியை 15 நிமிடத்தில் போக்கும் பூண்டு வைத்தியம்..!!

காது வலியை 15 நிமிடத்தில் போக்கும் பூண்டு வைத்தியம்..!!

  வெள்ளைப் பூண்டு என்பது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒன்றாகும். அதில் பொதிந்துள்ள சத்துக்கள் நமது உடலுக்குள் சேரும் பட்சத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் ஒரு சில நோய்களும் குணமாகும். இந்த வெள்ளைப் பூண்டை உபயோகித்து காதில் ஏற்படும் தொற்றை குணமாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?