1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

தமிழகம்
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..!! வெளியான பகீர் தகவல்..!!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..!! வெளியான பகீர் தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை பிரியங்கா (30). வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இரண்டரை மாதங்களில் நடந்த இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிரியங்காவின்

இந்தியா
வங்கி ஊழியர்கள் வருகிற 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!!

வங்கி ஊழியர்கள் வருகிற 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!!

எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ‘வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, அந்த நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் நீண்ட நாட்களாக

தமிழகம்
மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த மாணவிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 16 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் இந்த

இந்தியா
கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகரில் முட்டை குழம்பு சமைப்பது தொடர்பான சண்டையில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 2025 திருமணம் ஆன இவர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கிடையே எழுந்த சண்டையின்போது ஆத்திரமடைந்த மனைவி இஷா (23)

இந்தியா
காதல் ஜோடி ஆணவக் கொலை?.. பெண் வீட்டார் கொடூரம்..!!

காதல் ஜோடி ஆணவக் கொலை?.. பெண் வீட்டார் கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடியை பெண் வீட்டார் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது அர்மான் (24) என்ற இளைஞர், காஜல் சைனி (18) என்ற தனது காதலியைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் வீட்டார், ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாக தாக்கிக் கொலை

தமிழகம்
சிக்குன் குனியா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!! மக்கள் பதற்றம்..!!

சிக்குன் குனியா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!! மக்கள் பதற்றம்..!!

சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி, உடல் அசதி

விளையாட்டு
வங்கதேச கிரிக்கெட் வாரியம்..!! இந்தியாவில் டி20 ஆட்டங்கள் நடத்த ஐசிசி மறுப்பு..!!

வங்கதேச கிரிக்கெட் வாரியம்..!! இந்தியாவில் டி20 ஆட்டங்கள் நடத்த ஐசிசி மறுப்பு..!!

இந்தியா-வங்கதேசம் இடையே உறவுகள் மோசமடைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதுதொடர்பாக ஐசிசி-பிசிபி இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் உறுதியாக கூறியிருந்தது. போட்டி தொடங்க

தமிழகம்
கட்டுக் கட்டாக குப்பையில் கிடந்த பணம்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

கட்டுக் கட்டாக குப்பையில் கிடந்த பணம்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் சாலையோரம் இருந்த குப்பையில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேளச்சேரி அருகே சாலையோரத்தில் கருப்பு நிற பை ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பையை திறந்துள்ளனர். அதில், பழைய ரூ.2000 மற்றும் புதிய ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளன. இதனைப்

தமிழகம்
நாய் கடித்து 3 மாதங்களுக்குப் பிறகு மாணவர் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

நாய் கடித்து 3 மாதங்களுக்குப் பிறகு மாணவர் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான மாணவர் சபரிவாசன். இவர், 3 மாதங்களுக்கு முன்பு வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாய் கடித்ததை தந்தைக்கு பயந்து மறைத்த மாணவர், பாட்டியிடம் கூறியதும் உரிய சிகிச்சை பெறாமல் மூலிகை

தமிழகம்
மது அருந்த பணம் தர மறுத்தவர்களை தாக்கிய இருவர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

மது அருந்த பணம் தர மறுத்தவர்களை தாக்கிய இருவர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

திருநெல்வேலியில் மது அருந்த பணம் தர மறுத்தத கடைக்காரர்களை அவதூறாக பேசி, தாக்கி, காய்கறிகளை வெளியே வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர். சி.என்.கிராமத்தில் சுப்புலட்சுமி என்பவரிடம் இசக்கி ராஜா என்பவரும், பேட்டை பகுதியில் இஸ்மாயில் என்பவரிடம் சரித்திர பதிவேடு குற்றவாளியான முருகன் என்பவரும் பணம் கேட்டுள்ளனர். பணம் தர