1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

தமிழகம்
உதகையில் கார் கவிழ்ந்து 6 பேர் காயம்..!!

உதகையில் கார் கவிழ்ந்து 6 பேர் காயம்..!!

பொங்கல் விடுமுறையை கொண்டாட உதகைக்கு வந்த மதுரையை சேர்ந்த 6 பேர், கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். உதகை பேருந்து நிலையம் அருகே நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்த காரில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து நீண்ட தூரம்

உலகம்
ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தானில் இன்று (ஜன., 188) காலை 7.05 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 33.74 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 65.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பதிவாகியுள்ளது.

தமிழகம்
20-ஆம் தேதி முதல் மீண்டும் பொங்கல் பரிசு..!!

20-ஆம் தேதி முதல் மீண்டும் பொங்கல் பரிசு..!!

தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3000 பரிசுத்தொகை, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 34,000 ரேஷன் கடைகள் மூலம் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இது வழங்கப்பட்டது.

சினிமா
“பிக்பாஸ் 9” டைட்டில் வின்னர் திவ்யா? சமூக வலைதளங்களில் பரவும் செய்தி..!!

“பிக்பாஸ் 9” டைட்டில் வின்னர் திவ்யா? சமூக வலைதளங்களில் பரவும் செய்தி..!!

கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வந்த 'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (ஜன.17) நடைபெற்ற இறுதி சுற்று படப்பிடிப்பில், கடுமையான போட்டிக்கு இடையே சபரி 2-ம் இடத்தையும், விக்ரம் மற்றும் அரோரோ முறையே

லைப் ஸ்டைல்
தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் விரல்கள் சுருங்குவது ஏன்?..

தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் விரல்கள் சுருங்குவது ஏன்?..

நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கியிருக்கும்போது விரல்களின் தோல் சுருங்குவது, நமது நரம்பு மண்டலம் மூளைக்கு அனுப்பும் சமிக்ஞைகளால் ஏற்படும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகும். இந்த சமிக்ஞைகளின் விளைவாக விரல்களில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்குவதால், அங்கு ரத்த ஓட்டத்தின் அளவு தற்காலிகமாக குறைகிறது. இதனால் ரத்த நாளங்களின் மேல்

தமிழகம்
பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் ரூ.900 கோடியை நெருங்கும் மது விற்பனை?..

பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் ரூ.900 கோடியை நெருங்கும் மது விற்பனை?..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாள் விடுமுறை முடிவில் மது விற்பனை ரூ.900 கோடியை எட்டும் என கணிக்கப்படுகிறது. ஜன.14,15 ஆகிய 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மாநில பொருளாதார வளர்ச்சியை விட (11.9%) மது விற்பனை வளர்ச்சி

தமிழகம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்..!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜன.18) நிறைவடைகிறது. விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணிகளின் கீழ் இதுவரை சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பெயர் சேர்த்தல்,

உலகம்
பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலி..!!

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலி..!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிரபல 'குல் பிளாசா' வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து, மற்ற கடைகளுக்கு பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்.

jobnews
வங்கியில் 600 பணியிடங்கள்..!! ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

வங்கியில் 600 பணியிடங்கள்..!! ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மகாராஷ்டிரா வங்கியில் 600 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மகாராஷ்டிரா வங்கி பணி: அப்ரெண்டீஸ் கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஊக்கத்தொகை: ரூ.13,000/- வயது வரம்பு: 20 – 28 பணியிடம்: இந்தியா முழுவதும் கடைசி தேதி: 25.01.2026

இந்தியா
16 வயது சிறுவன் செய்த கொடூரம்..!! மறுநாள் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

16 வயது சிறுவன் செய்த கொடூரம்..!! மறுநாள் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே நிகழ்ந்த ஒரு கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியை, அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அவரது காதலன் பாலியல் வன்கொடுமை செய்து