1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

தமிழகம்
ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண் ராம் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு துவாக்குடி பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுக்க

அரசியல்
திமுகவில் சேரவில்லை: வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டம்..!!

திமுகவில் சேரவில்லை: வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தான் திமுகவில் இணைவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். திருச்சியில் நேற்று (ஜன., 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் சேரும் எண்ணம் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துடன் தொடர்ந்து பயணிப்பேன் என்றார். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது குறித்தும், கூட்டணி குறித்து கருத்து சொல்லும் நிலையில்

உலகம்
கிரீன்லாந்து விவகாரம்..!! டிரம்ப் வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றார்..!!

கிரீன்லாந்து விவகாரம்..!! டிரம்ப் வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றார்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து வேண்டும் என டென்மார்க்கை வலியுறுத்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி 1 முதல் 10% வரி விதிப்பதாக அறிவித்தார். ஆனால், நேட்டோ பொதுச்செயலாளருடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று

தமிழகம்
அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில், 'மிதக்கும் உணவகம்' என அழைக்கப்படும் 30 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 10 பேர் இயந்திரக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு,

தமிழகம்
மாணவி கொலை: தந்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம்..!!

மாணவி கொலை: தந்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம்..!!

திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்தவர் வரதராஜன் (51). இவரது மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள சக்திவேல் (42) என்பவரை காதலித்து வந்ததால்,

தமிழகம்
புது ரேஷன் கார்டுக்கு காத்திருப்போருக்கு குட் நியூஸ்..!!

புது ரேஷன் கார்டுக்கு காத்திருப்போருக்கு குட் நியூஸ்..!!

புதிய ரேஷன் கார்டுக்காகக் காத்திருக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சுமார் 50 ஆயிரம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரேஷன் முகாம்களில் புதிய கார்டு கோருதல், பெயர் மாற்றம்

தமிழகம்
யூடியூப் வீடியோ பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி பலி..!!

யூடியூப் வீடியோ பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி பலி..!!

மதுரை செல்லூரைச் சேர்ந்த 19 வயது மாணவி கலையரசி, உடல் எடையைக் குறைக்க யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, நாட்டு மருந்துக் கடையில் மருந்து வாங்கி உட்கொண்டார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில்,

அரசியல்
மகளிர் உரிமைத் தொகை.. திமுக, அதிமுக போட்டா போட்டி..!!

மகளிர் உரிமைத் தொகை.. திமுக, அதிமுக போட்டா போட்டி..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த உதவித்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக மகளிர் உரிமைத்தொகை உயர்தப்படும் என முதலமைச்சர்

அரசியல்
மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை – அன்புமணி காட்டம்..!!

மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை – அன்புமணி காட்டம்..!!

மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை படைப்பதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக

ஆன்மிகம்
திருப்பரங்குன்றம்: நாளை தெப்பத்திருவிழா கொடியேற்றம்..!!

திருப்பரங்குன்றம்: நாளை தெப்பத்திருவிழா கொடியேற்றம்..!!

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நாளை (ஜன., 18) காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக 27ஆம் தேதி தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், நகரின் முக்கிய ரதவீதிகளில் தேரோட்டமும் நடைபெறும்.