1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

தமிழகம்
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: கடையடைப்பு தேதி மாற்றம்..!!

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: கடையடைப்பு தேதி மாற்றம்..!!

ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் சென்னையில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏ.ஐ.டி.சி., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்தி உள்ளன. போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, இன்று முதல் தமிழகம்

தொழில்நுட்பம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு..!!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு..!!

2026-27 இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.374 கோடியும்,

சமையல்
இந்த சட்னியை செய்தால் நொடிப்பொழுதில் சட்னி காணாமல் போய்விடும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

இந்த சட்னியை செய்தால் நொடிப்பொழுதில் சட்னி காணாமல் போய்விடும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

தோசை மற்றும் இட்லிக்கு நாம் எப்போதும் ஒரு சில சட்னிகளை தான் சாப்பிட்டு வருகிறோம். இது நமக்கு நிச்சயமாக சலித்து போய் இருக்கும். இன்று வித்தியாசமான புதினா தக்காளி சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம். தேவையான பொருட்கள் :  பெரிய வெங்காயம் –

சமையல்
சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி..!!

சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி..!!

  கண்டிப்பா இது தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணி வீட்ல இருக்குறவங்கள அசத்துங்க. செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காயை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியை வைத்து, சற்று அதிகமான அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும்,

சமையல்
வீட்டிலேயே வஞ்சரம் மீன் தேங்காய் பால் குழம்பு செய்வது இவ்வளவு சுலபமா..!! சுவையான செய்முறை இதோ..!!

வீட்டிலேயே வஞ்சரம் மீன் தேங்காய் பால் குழம்பு செய்வது இவ்வளவு சுலபமா..!! சுவையான செய்முறை இதோ..!!

நம் அனைவருக்கும் இறைச்சி என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் மீன் குழம்பு என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக வஞ்சரம் மீன் குழம்பு வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். அப்படி இன்று வஞ்சரம் மீன் தேங்காய் பால் குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம். தேவையான

சமையல்
நிலக்கடலை சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

நிலக்கடலை சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

நிலக்கடலை சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. தேவையான பொருட்கள் நிலக்கடலை ஒரு கையளவு சிவப்பு மிளகாய் வத்தல் ஐந்து புளி சிறிதளவு தேங்காய் துருவல் ஐந்து ஸ்பூன் உப்பு தேவையான அளவு கடுகு உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன் சிறிய

சமையல்
மிகவும் சுவையான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் எப்படி செய்வது?..

மிகவும் சுவையான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் எப்படி செய்வது?..

தயிர் சாதம், சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஒரு ரெசிபி தான் பிச்சு போட்ட சிக்கன் வறுவல். இதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் –

ஆன்மிகம்
தெய்வத்திடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வழிபட்டு பாருங்கள்..!! நீங்கள் கேட்கும் அனைத்தும் கிடைக்கும்..!!

தெய்வத்திடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வழிபட்டு பாருங்கள்..!! நீங்கள் கேட்கும் அனைத்தும் கிடைக்கும்..!!

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் தெய்வத்திடம் தன்னிடம் இல்லாததையும், தன்னிடம் இது எல்லாம் இருக்க வேண்டும் என்றும் வேண்டுவார்கள். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டும் என்றும், மன நிம்மதி வேண்டும் என்றும், தொழில் செய்பவர்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் இது நன்றாக லாபம் வர வேண்டும் என்றும்

ஆன்மிகம்
உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக உள்ளதா..?? அப்போ இந்த பரிகாரம் செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக உள்ளதா..?? அப்போ இந்த பரிகாரம் செய்யுங்கள்..!!

ஒரு சில குடும்பங்களில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் விரைய செலவுகள் மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு பணம் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் மற்றும் மன நிம்மதி போன்றவை இல்லாமல் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்பட கூட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில்

ஆன்மிகம்
நம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர.. இரவில் தூங்குவதற்கு முன்பு இதை மட்டும் செய்தால் போதும்..!!

நம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர.. இரவில் தூங்குவதற்கு முன்பு இதை மட்டும் செய்தால் போதும்..!!

இந்த நவீன காலகட்டத்தில் பணம் இருப்பவர்களுக்கும் கஷ்டம் இருக்கிறது பணம் இருக்காதவர்களுக்கு பணத்தால் கஷ்டம் இருக்கிறது என்பதுதான் முக்கியமான உண்மை. வசதியாக இருப்பவர்களுக்கும் வசதி இல்லாமல் இருப்பவர்களுக்கும் சரி கஷ்டங்கள் இருக்கிறது. கஷ்டங்களை எதிர்கொள்ளாத மனிதன் என்று யாருமே இந்த உலகத்தில் இல்லை. பணம் இருப்பவர்களுக்கு நோய், மற்றும்