1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

  பணம் என்றால் பிணமே வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கு ஏத்தார் போல தான் பணம் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வருகிறது. இன்றைய சூழலில் பணம் இல்லாமல் நாம் வாழ்க்கை நடத்த முடியாது உணவிலிருந்து உடுக்கும் உடையில் வரை படுக்கும் இடம் வரை அனைத்திற்கும்

ஆன்மிகம்
சனிக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்காதீர்கள்..!! ஏன் தெரியுமா?….

சனிக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்காதீர்கள்..!! ஏன் தெரியுமா?….

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு முறை காணப்படுகின்றது. அந்த வகையில் எந்த கிழமைகளில் எந்த பொருட்களை வாங்க வேண்டும் எதனை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் இந்து சாஸ்திரம் வழியுறுத்துகின்றது. இதன் அடிப்படையில் சனிக்கிழமையில் வாங்க கூடாத சில பொருட்கள் தொடர்பில்

ஆரோக்கியம்
பனங்கற்கண்டு சாப்பிட்டால் மட்டும் போதும்..!! இந்த பிரச்சினைகள் எல்லாம் உங்களை விட்டு ஓடிவிடும்..!!

பனங்கற்கண்டு சாப்பிட்டால் மட்டும் போதும்..!! இந்த பிரச்சினைகள் எல்லாம் உங்களை விட்டு ஓடிவிடும்..!!

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடும். பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். ஆங்கிலத்தில் இதை பால்ம் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும். இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும்

ஆரோக்கியம்
உங்கள் வீட்டு பக்கத்திலேயே வளரும் கீரை..? 10 நோய்களை அடித்து விரட்டும் அற்புதம்..!!

உங்கள் வீட்டு பக்கத்திலேயே வளரும் கீரை..? 10 நோய்களை அடித்து விரட்டும் அற்புதம்..!!

*உங்கள் வீட்டு பக்கத்திலேயே வளரும் கீரை! 10 நோய்களை அடித்து விரட்டும் அற்புதம் !!*   மிக சர்வசாதாரணமாக சாலையோரங்களில் காணப்படும் செடிகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன, அந்த வகையில் களைச்செடி என நாம் கருதும் மூலிகை செடி தான் மூக்கிரட்டை கீரை.   இன்றும் கிராமப்புறங்களில்

லைப் ஸ்டைல்
தாய்மாமன் உறவு..!! படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!!

தாய்மாமன் உறவு..!! படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!!

தாய்மாமன்… உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்…உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்…என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா…

ஆரோக்கியம்
இந்த கோடை காலத்துல வர்ற படபடப்பு, தலைசுற்றல், பி.பி. குறைவது, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வு இதுதான்..!!

இந்த கோடை காலத்துல வர்ற படபடப்பு, தலைசுற்றல், பி.பி. குறைவது, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வு இதுதான்..!!

இந்த கோடை காலத்துல வர்ற படபடப்பு, தலைசுற்றல், பி.பி. குறைவது, வயிற்றுப்போக்கு, வாந்தின்னு எல்லா பிரச்சனைக்கும் ஒரு சூப்பர் தீர்வு இருக்கு! அதுதான் நம்ம பாதாம் பிசின் சர்பத்! எப்படிச் செய்யறது தெரியுமா? ஒரு கிளாஸ் தண்ணி எடுத்துக்கோங்க. அதுல அரை ஸ்பூன் பாதாம் பிசின் ஊற வைங்க.

ஆரோக்கியம்
மன அழுத்தத்தை குறைக்கும் இஞ்சி..!!

மன அழுத்தத்தை குறைக்கும் இஞ்சி..!!

இந்த நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளால் மன அழுத்தம் என்பது இருக்கிறது. இது பெரியவர்களுக்கு தான் வருகிறது என்று கூறினாலும் சமீப காலமாக குழந்தைகளுக்கும் இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.   இந்நிலையில் மன அழுத்தத்தை குறைக்க இஞ்சி மிகவும் உதவுகிறது. இஞ்சியை உட்கொள்வது மன அழுத்தத்தை

ஆரோக்கியம்
உடலை சீராக வைத்துக்கொள்ள நமது முன்னோர்கள் சொன்ன மருத்துவ வழிமுறைகள்..!!

உடலை சீராக வைத்துக்கொள்ள நமது முன்னோர்கள் சொன்ன மருத்துவ வழிமுறைகள்..!!

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, தினசரி பழக்கங்களில் சில மாற்றங்கள் செய்தால் போதும். இவை நம் முன்னோர் பின்பற்றிய இயற்கையான முறைகள்: 1. அதிகாலை எழுந்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் – சிறுநீர் நீண்ட நேரம் தங்குவது உடலுக்கு கேடு ஏற்படுத்தும். 2. தொடர்ந்து சிறிது தூரம்

ஆரோக்கியம்
குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டை இந்த மாறி செஞ்சு கொடுங்க..!!

குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டை இந்த மாறி செஞ்சு கொடுங்க..!!

சத்து மாவு உருண்டை செய்வது எப்படி . சத்துமாவு உருண்டை. தேவையானவை: சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் –

ஆரோக்கியம்
இந்த வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் கடுப்புக்கு உடனடி தீர்வு இதுதான்..!!

இந்த வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் கடுப்புக்கு உடனடி தீர்வு இதுதான்..!!

வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது இது தான் சிறு நீர் கடுப்பு காலம் ஆரம்பமாகிறது. வெயிலில் சிறிது நேரம் சென்றால் அன்றைய நாள் அவ்வளவு தான். எமக்கு இப்படி என்றால் வெயில் இன்று வேலை செய்வோருக்கு சொல்லித் தீராது. இதற்கு என்ன தீர்வு இருக்கிறது என்பதை முதலில் பார்க்கலாம். அன்றாடம்