1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
சர்க்கரை நோயும் பாதப் பராமரிப்பும்..!! நீங்கள் அறியாத 8 ரகசியங்கள்..!!

சர்க்கரை நோயும் பாதப் பராமரிப்பும்..!! நீங்கள் அறியாத 8 ரகசியங்கள்..!!

  சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதில் ஆறாது. அவர்கள் தங்கள் கால்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி சர்க்கரை நோயாளிகள் தங்களின் கால்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய எட்டு ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. கால்கள் மற்றும் பாதங்களில்

ஆன்மிகம்
கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டிச் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே.. ஏன் தெரியுமா..??

கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டிச் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே.. ஏன் தெரியுமா..??

  • ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும்.. பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்... இதன் மூலம் நம் உடலை தயார்படுத்திக் கொண்டு முதலில் கோபுரத்தையும் அதில்

லைப் ஸ்டைல்
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கால் இடறினால் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்லச் சொல்வது ஏன்..??

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கால் இடறினால் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்லச் சொல்வது ஏன்..??

  சகுனத்தடை என்பதால் தான். சகுனம் என்பது நடைபெற உள்ள நிகழ்விற்கான குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ, நடையில் தடுமாற்றம் உண்டானாலோ அதனை சகுனத் தடையாகச் சொல்வார்கள். இதுபோன்ற சகுனங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்க முடியாது.

லைப் ஸ்டைல்
நொறுக்கு தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..??  ஆபத்தை விளைவிக்கும் நொறுக்கு தீனி !!

நொறுக்கு தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..?? ஆபத்தை விளைவிக்கும் நொறுக்கு தீனி !!

  வேலை வேலை என்று பறந்து கொண்டிருப்பவர்கள் எதை சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்பது தெரியாமல் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பீட்ஸா, பர்கர், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு வகைகள், கார்பன்-டை-ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்து நாட்களை கழிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு

ஆரோக்கியம்
உணவு மற்றும் உடற்பயிற்சியை விட தூக்கமே ஆயுளைத் தீர்மானிக்கும் – புதிய ஆய்வில் தகவல்..!!

உணவு மற்றும் உடற்பயிற்சியை விட தூக்கமே ஆயுளைத் தீர்மானிக்கும் – புதிய ஆய்வில் தகவல்..!!

  உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை விடவும், தூக்கம் ஒருவரது ஆயுட்காலத்தை மிக வலிமையாகத் தீர்மானிக்கிறது என்று வளர்ந்து வரும் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பெரியவர்களைப் பல ஆண்டுகளாகக் கண்காணித்த ஆய்வுகளில், ஒரு நாளைக்குத் தொடர்ந்து ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு, சீரான தூக்கம் உள்ளவர்களை விட

லைப் ஸ்டைல்
தனியா இருக்கும்போது மாரடைப்பு வந்தால் இதை மட்டும் பண்ணுங்க போதும் நொடியில் உயிர் தப்பிக்கலாம்..!!

தனியா இருக்கும்போது மாரடைப்பு வந்தால் இதை மட்டும் பண்ணுங்க போதும் நொடியில் உயிர் தப்பிக்கலாம்..!!

நெஞ்சுவலி மாரடைப்பு  நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை... தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது மாலை மணி 6:30,வழக்கம் போல்அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை

லைப் ஸ்டைல்
தாம்பத்ய குறைபாடுகள் நீங்க ஆண்கள் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

தாம்பத்ய குறைபாடுகள் நீங்க ஆண்கள் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

தாம்பத்யக் குறைபாடுகள் நீங்க....ஆண்களை வெற்றிலை பாக்கு போடுங்கள் ..... வெற்றிலையை மென்றால், உமிழ்நீர் நன்றாகச் சுரந்து பசி உண்டாகும். இரண்டு டீஸ்பூன் வெற்றிலைச் சாற்றுடன் அரை டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். தொடர்ந்து சாப்பிட்டால் தாம்பத்யக் குறைபாடுகள் நீங்கும். கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு

ஆரோக்கியம்
உடலில் உள்ள உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

உடலில் உள்ள உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

  மூளை கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம். குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு

லைப் ஸ்டைல்
பீர் குடித்தால் கிட்னி ஸ்டோன் கரையுமா?.. அதிர்ச்சி தகவல்..!!

பீர் குடித்தால் கிட்னி ஸ்டோன் கரையுமா?.. அதிர்ச்சி தகவல்..!!

பீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் வெளியேறும் என்பது ஒரு தவறான நம்பிக்கையாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பீர் குடிக்கும்போது அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால், 5 மில்லி மீட்டருக்கும் குறைவான சிறிய கற்கள் வெளியேற வாய்ப்புள்ளதே தவிர, பெரிய அளவிலான கற்கள் அதன் மூலம் கரையவோ

இந்தியா
பணம் கேட்டு பெண் டார்ச்சர்..!! லிவ்-இன் பார்ட்னர் எரித்துக் கொலை..!!

பணம் கேட்டு பெண் டார்ச்சர்..!! லிவ்-இன் பார்ட்னர் எரித்துக் கொலை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் ராம் சிங் என்பவர் தன்னுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் சிங்கிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் கீதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். மேலும்