1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
வீட்ல சும்மா தானே இருக்க.. என்று சொல்பவர்கள் கட்டாயமாக இந்த பதிவை படிக்கவும்..!!

வீட்ல சும்மா தானே இருக்க.. என்று சொல்பவர்கள் கட்டாயமாக இந்த பதிவை படிக்கவும்..!!

படித்ததில் பிடித்தது #வீட்ல சும்மா தான இருக்க” எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.. ” நீ சும்மா தான மா இருக்க.. இது செஞ்சி குடுத்திடு மா…” ‘எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன’ன்னு தோனுச்சு. வீட்டில்

லைப் ஸ்டைல்
அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் கண்ணீர் சிந்தும் உரையாடல்..!!

அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் கண்ணீர் சிந்தும் உரையாடல்..!!

அம்மா மகன் ௨றவு தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான். அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அம்மா உனக்கு

ஆரோக்கியம்
இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!

இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!

பொதுவாகவே இரவில் யாராவது காலை மசாஜ் செய்தால் இதமாக இருக்கும். இதனால் நீண்ட நேரம் தூக்கமும் வரும். உடலை பராமரிக்கும் போது முகம், முடி, உடல் மற்றும் நகங்கள் போதுமான அளவு அதிகமாக பராமரிப்பது வழக்கம். ஆனால் கால்களை பராமரிப்பதில்லை. பகலில் கால் பராமரிப்புக்கு போதுமான நேரம் இல்லை

லைப் ஸ்டைல்
ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்..!!

ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்..!!

தேவையான பொருள்: ஓமம் 10 கிராம் வசம்பு 10 கிராம் ஆலிவ் எண்ணெய் 50 மி.லி செய்முறை:  முதலில் ஓமம் மற்றும் வசம்பு இரண்டையும் லேசான இளஞ்சூட்டில்  மென்மையாக கருக்கி எடுக்க வேண்டும்.பிறகு கருக்கி எடுத்த ஓமம் மற்றும் வசம்பை ஒரு கல்வத்தில்  வைத்து நன்றாக பொடி ஆக்க

லைப் ஸ்டைல்
செல்போனில் இந்த சிறிய துளை எதற்குனு தெரியுமா?.. பலரும் அறிந்திடாத காரணம்..!!

செல்போனில் இந்த சிறிய துளை எதற்குனு தெரியுமா?.. பலரும் அறிந்திடாத காரணம்..!!

செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை எதற்கான என்ற தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செல்போன்: இன்று அனைவரது கையிலும் செல்போன் நடமாட்டம் இருந்து வருகின்றது. அதிலும் ஸ்மார்ட் போன்கள் தான் அதிகமானோர் பாவித்து வருகின்றனர். இது சில ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் மதிப்பிலாள செல்போன்கள் சந்தையில்

லைப் ஸ்டைல்
பகல் நேர தாம்பத்தியம் கூடாது ஏன் தெரியுமா?.. இதோ விளக்கம்..!!

பகல் நேர தாம்பத்தியம் கூடாது ஏன் தெரியுமா?.. இதோ விளக்கம்..!!

திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம்தான் என்றாலும் அது இருமனமொத்து நடக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அது இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம்

தமிழகம்
மனைவி நடத்தையில் சந்தேகம்.. மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்..!!

மனைவி நடத்தையில் சந்தேகம்.. மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்..!!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில், மனைவி கலையரசியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் கருணாகரன், அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். கடந்த 30ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை நள்ளிரவில் கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடியுள்ளார். கலையரசியின் பெற்றோர் அளித்த புகாரின்

தமிழகம்
சிலம்பம் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!!

சிலம்பம் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!!

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே, சிலம்பம் பயிற்சி ஆசிரியர் பெரிய அப்பணசாமி, 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அவரை வீட்டிற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின்பேரில், விளாத்திகுளம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெரிய அப்பணசாமியை கைது

தமிழகம்
விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!

விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க, தெற்கு ரெயில்வே விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்குகிறது. நாளை (ஜன., 03) விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15

jobnews
ரிசர்வ் வங்கியில் 93 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ரிசர்வ் வங்கியில் 93 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி, கிரேடு ‘சி, டி, இ’ பிரிவுகளில் 93 முழுநேர ஒப்பந்தப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் வரும் ஜனவரி 6, 2026-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பொறியியல் துறையில் தொடர்புடைய பிரிவில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.ஏ., சி.ஏ முடித்து பணி