1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

உலகம்
வாரன் பஃபெட் ஓய்வு: கிரெக் அபெல் புதிய சிஇஓ..!!

வாரன் பஃபெட் ஓய்வு: கிரெக் அபெல் புதிய சிஇஓ..!!

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரும், பங்குச் சந்தை முதலீட்டாளருமான வாரன் பஃபெட் தனது 95வது வயதில் ஓய்வு பெற்றார். 60 ஆண்டுகளாக பெர்க்ஸ்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய அவர், தனது முதலீட்டுத் திறமையால் பல கோடி லாபம் ஈட்டியுள்ளார். அவருக்குப் பதிலாக, கிரெக் அபெல் (63)

இந்தியா
நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் உயிரிழப்பு..!!

நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் உயிரிழப்பு..!!

மத்தியப்பிரதேசம்: கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக சுமார் 200 கிளிகள் இறந்துள்ளன. ஆற்றங்கரையில் இறந்த நிலையில் கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட சில கிளிகளும் விஷத்தன்மையின் காரணமாக சிறிது நேரத்திலேயே உயிரிழந்தன. பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில்

அரசியல்
தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர்..!!

தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர்..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், வில்லிவாக்கம் முன்னாள் எம்எல்ஏவுமான ஜேசிடி பிரபாகர், தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், ஓபிஎஸ் உடன் பயணித்து வந்தார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்

தமிழகம்
சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்..!!

சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்..!!

விருதுநகர்" சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (84) (ஊறுகாய் வியாபாரி) நேற்று அதிகாலை (ஜன., 01) காலமானார். கணவர் இறந்த துக்கத்தில் அவரது மனைவி லட்சுமி (76), அவரது உடலருகே அழுது கொண்டிருந்தார். இறுதிச்சடங்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, லட்சுமியும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சாவிலும்

அரசியல்
இபிஎஸ்-ஐ பழிவாங்க முன்னாள் நிர்வாகிகள் கையில் எடுத்த ஆயுதம்..!!

இபிஎஸ்-ஐ பழிவாங்க முன்னாள் நிர்வாகிகள் கையில் எடுத்த ஆயுதம்..!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தி தலைவர்கள் பலரும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் பயணித்து வரும் நிலையில், ஒரு சிலர் கட்சி மாறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் இன்று தவெகவில் இணைந்துள்ளார்.

தொழில்நுட்பம்
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் டிசம்பரில் 49% விற்பனை வளர்ச்சி பதிவு..!!

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் டிசம்பரில் 49% விற்பனை வளர்ச்சி பதிவு..!!

வாகன உற்பத்தியாளரான ஃபோர்ஸ் மோட்டார்ஸ், டிசம்பர் 2025ல் தனது விற்பனையில் 49% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இன்று (ஜன., 02) தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் டிசம்பரில் 2,952 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது முந்தைய ஆண்டு டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட 1,985 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். மேலும், ஏப்ரல்

ஆரோக்கியம்
பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

  சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கும் ஓரே காய் பாகற்காய். பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையினாலேயே அதை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கொடிவகையினைச் சேர்ந்த பாகற்காய் முதலில் இந்தியாவிலேயே தோன்றியது. அதன் பின்னரே

லைப் ஸ்டைல்
ரணகள்ளி மூலிகையின் மருத்துவ குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

ரணகள்ளி மூலிகையின் மருத்துவ குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

ரணகள்ளி மூலிகை ரணகள்ளி இலையை நறுக்கி நட்டு வைத்தால் வளர்ந்துவரும் குணமுடையது. ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், #சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் ரணகள்ளி மூலிகைக்கு உள்ளது. #காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின்

லைப் ஸ்டைல்
சங்க இலக்கிய மக்களின் உணவும், வாழ்க்கை முறையும்..!!

சங்க இலக்கிய மக்களின் உணவும், வாழ்க்கை முறையும்..!!

  இன்று நமக்கு சமையல் என்பது ஒரு பெரிய விஷயமாகத் தெரிகிறது. காரணம் அமர்ந்து சாப்பிடுவதற்கு யாரும் விரும்புவதும் இல்லை, நேரமும் இருப்பது இல்லை. அப்படியே சாப்பிட நேரம் இருந்தாலும் வேலை, எடை குறைக்க வேண்டும் என்று ஏதோ ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு சாப்பிடாமல் செல்கிறோம். ஆனால்

லைப் ஸ்டைல்
100 நோய்களை குணப்படுத்தும் ஒரே ட்ரிங்க்..!!

100 நோய்களை குணப்படுத்தும் ஒரே ட்ரிங்க்..!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் மதிய உணவிற்கு பின் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உண்ட உணவு விரைவில் ஜீரணமாகும். உடல் எடையை சீராக வைக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் மோரில் வெந்தயத்தை போட்டு குடித்து வந்தால் வயிறு வலி சரியாகும். மூலநோய் இருப்பவர்கள்