கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா..?? இதை தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு.
👉 இவை இரண்டுமே உடலுக்கு நல்லது என்றாலும்,
கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
👉 ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால்,
அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறும்.
👉 இதனால், இதை அதிகமாக குடித்தால்
ரத்த சர்க்கரை அளவு உயர வாய்ப்பு உள்ளது.
👉 எனவே,
சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்….

Read Previous

பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்..!!

Read Next

நிலக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular