1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
உறவுகளில் அற்புத உறவு “தாய்மாமன்” உறவு..!!  என்றுமே அழிக்க முடியாத உறவு..!!

உறவுகளில் அற்புத உறவு “தாய்மாமன்” உறவு..!! என்றுமே அழிக்க முடியாத உறவு..!!

  தாய் மாமன் சொந்தம்... ஒரு தொட்டிலில் உருவாகும் இந்த பந்தம், அந்த குழந்தையின் காலம் வரை நீடிக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பமாகும். குழந்தைக்கு முதல் முடி குலதெய்வம் சன்னதியில் காணிக்கை கொடுக்க வேண்டும். மடியில உக்கார வெக்க குழந்தையோட மாமா வந்தாச்சா...!! என்று கூப்பிடுவது தொடங்கி...

லைப் ஸ்டைல்
இது கொஞ்சம் பழைய கதை தான்.. ஆனால் இதில் இருக்கும் நீதி நமக்கு எந்நாளும் உபயோகப்படும்..!!

இது கொஞ்சம் பழைய கதை தான்.. ஆனால் இதில் இருக்கும் நீதி நமக்கு எந்நாளும் உபயோகப்படும்..!!

இது கொஞ்சம் பழைய கதை தான் .. ஆனால் இதில் இருக்கும் நீதி நமக்கு எந்நாளும் உபயோகப்படும் . மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது . மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். - மதத்தலைவர் - வழக்கறிஞர் - இயற்பியலாளர் முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.

லைப் ஸ்டைல்
உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா..?? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்..!!

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா..?? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்..!!

  உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த தான

தமிழகம்
பேருந்து – பைக் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!!

பேருந்து – பைக் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே தனியார் பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் (26) மற்றும் இசக்கிமுத்து (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்கோர விபத்து குறித்து போலீசார்

தமிழகம்
தமிழகத்தில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை..!!

தமிழகத்தில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை..!!

தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்று கனிமவள இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பொதுப்பணித்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையே தற்போதும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம்
சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு – ஒருவர் கைது..!!

சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு – ஒருவர் கைது..!!

சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண் அதிரடிப்படை' மூலம் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அயனாவரம் பகுதியில் வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகச் சுரேஷ் என்பவரை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட

தமிழகம்
கேரளாவில் கோர விபத்து.. அந்தரத்தில் தொங்கிய லாரி..!!

கேரளாவில் கோர விபத்து.. அந்தரத்தில் தொங்கிய லாரி..!!

கேரளம் மாநிலம் கொச்சி நகரில் தேவாரா - வெலிங்க்டன் தீவு இணைக்கும் பாலத்தில், லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் இருக்க பாலத்தின் சுற்றுச் சுவரின் மீது ஓட்டுநர் மோதினார்.

லைப் ஸ்டைல்
விவாகரத்து வழக்கில் கணவனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

விவாகரத்து வழக்கில் கணவனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

வேலையின்மையைக் காரணம் காட்டி தந்தை என்ற பொறுப்பிலிருந்து பின்வாங்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தனது இரு பிள்ளைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 பராமரிப்புத் தொகை வழங்கக் கோரிய கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒருவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. பிள்ளைகளை வளர்ப்பது

ஆரோக்கியம்
கருப்பு கவுனி அரிசி..!! பாரம்பரிய பயன்கள்..!!

கருப்பு கவுனி அரிசி..!! பாரம்பரிய பயன்கள்..!!

கருப்பு கவுனி அரிசி ஒரு பாரம்பரிய பட்டை தீட்டப்படாத அரிசி வகை இது பண்டைய காலத்தில் அரசர்களால் பயன்படுத்தப்பட்டது. இப்போது உடல் எடை குறைப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நலன்களுக்காகபயன்படுகிறது. மேலும் இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. கஞ்சி, பலகாரங்கள், அப்பம்

ஆரோக்கியம்
இதை குடித்தால் வயதானாலும் இந்த 10 நோய்கள் வராது..??

இதை குடித்தால் வயதானாலும் இந்த 10 நோய்கள் வராது..??

  இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம் குடிக்கலாம். சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே டம்ளர்