தமிழகத்தில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை..!!

தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்று கனிமவள இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பொதுப்பணித்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையே தற்போதும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read Previous

சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு – ஒருவர் கைது..!!

Read Next

பேருந்து – பைக் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular