1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

அரசியல்
மதிமுகவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம்..!!

மதிமுகவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம்..!!

திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டதை தொடர்ந்து, 1994-ம் ஆண்டு மே 6-ம் நாள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தொடங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி, மாநில சுயாட்சி மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழத்தமிழர் ஆதரவு

தமிழகம்
அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என

சினிமா
படப்பிடிப்பு பணிகள் நிறுத்தம்.. FEFSI அறிவிப்பு..!!

படப்பிடிப்பு பணிகள் நிறுத்தம்.. FEFSI அறிவிப்பு..!!

இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) மறைவையொட்டி நாளை (ஜூன் 11) படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்படுவதாக தென் இந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (FEFSI) மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து அறிவித்துள்ளது. அதே போல் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என

தமிழகம்
வெள்ளி விலை ரூ.10,000 அதிரடியாக குறைந்தது..!!

வெள்ளி விலை ரூ.10,000 அதிரடியாக குறைந்தது..!!

வெள்ளி விலை இன்று (ஜூன் 10) ஒரே நாளில் ரூ.10,000 சரிந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மே 30ஆம்

அரசியல்
பெண்களை தவறாக சித்தரிக்கும் தவெக நிர்வாகி..!!

பெண்களை தவறாக சித்தரிக்கும் தவெக நிர்வாகி..!!

தென்காசி காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் செல்வி, தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நேற்று (ஜூன் 09) அளித்த புகாரில், தென்காசி மத்திய மாவட்ட தவெகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் பெண்களை மதிப்பதே இல்லை என்றும் குற்றம் சாட்டினார். ராபின் என்ற தவறான

தமிழகம்
ஷிகெல்லா தொற்று..!! மேலும் ஒரு சிறுவனுக்கு உறுதி..!!

ஷிகெல்லா தொற்று..!! மேலும் ஒரு சிறுவனுக்கு உறுதி..!!

கேரளம் மாநிலம் வயநாட்டில் மேலும் ஒரு சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலியாடி மார் பேசிலியோஸ் ஏ.யு.பி. பள்ளியைச் சேர்ந்த மாணவருக்கு தற்போது ஷிகெல்லா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுவன் உள்பட அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அறிகுறிகளுடன் வந்திருந்த

தமிழகம்
லாரி வாடகை 25% உயர்கிறது: உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!!

லாரி வாடகை 25% உயர்கிறது: உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!!

டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வால், வரும் 15-ம் தேதி முதல் லாரி வாடகை 25% உயர்த்தப்படுகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், நலிவடைந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க இந்த அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையேயும், வியாபாரிகளிடமும் பெரும் கவலையை

தமிழகம்
பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலை பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் குமார். இவர் பங்குச் சந்தையில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் இழந்ததால் மனமுடைந்து நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத

ஆரோக்கியம்
கர்ப்பிணிகள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும்..??

கர்ப்பிணிகள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும்..??

கர்ப்பிணி பெண்கள் காலையில் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து, மார்னிங் சிக்னஸ் எனப்படும் குமட்டலை தவிர்க்க உலர் பிஸ்கட்களை சாப்பிடலாம். பின்னர் வெதுவெதுப்பான நீர் குடித்து, மிதமான நடைப்பயிற்சி அல்லது தியானம் செய்வது அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் மிகுந்த நன்மையை தரும். மேலும், தூங்கி எழுந்த 2 மணி நேரத்திற்குள்

ஆரோக்கியம்
மிளகு: நன்மைகள் பல, ஆனால் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து..!!

மிளகு: நன்மைகள் பல, ஆனால் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து..!!

மிளகு பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மசாலாப் பொருள். இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. இருப்பினும், மிளகை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சில உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதிகமாக சேர்த்தால் வயிற்று எரிச்சல், செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவுக்குழாயில் சேதத்தை ஏற்படுத்துவதோடு, நுரையீரல் பிரச்னைக்கும்