சிவகங்கையில் மீண்டும் அதிர்ச்சி.. வீட்டிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி..!!
சிவகங்கை மாவட்டம் மாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பிரபல ரவுடியாக அறியப்பட்ட ஊர்க்காவன் அவரது வீட்டிலேயே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். பின்னர், அவரது உடலை மீட்டு




