1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தொழில்நுட்பம்
6ஜி தொழில்நுட்பத்தில் புதிய திருப்பம்.. 20-க்கும் மேற்பட்ட நாடுகள் முக்கிய ஒப்பந்தம்..!!

6ஜி தொழில்நுட்பத்தில் புதிய திருப்பம்.. 20-க்கும் மேற்பட்ட நாடுகள் முக்கிய ஒப்பந்தம்..!!

    எதிர்கால தொலைத்தொடர்பு உலகை வடிவமைக்கும் 6ஜி (6G) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.   இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 12 மாதங்களுக்குள் கணிசமான முன்னேற்றத்தை எட்டும்

உலகம்
தென் சீனக் கடலில் சரக்கு கப்பல் விபத்து.. 48 பேர் மீட்பு, 14 பேரை தேடும் பணி தீவிரம்..!!

தென் சீனக் கடலில் சரக்கு கப்பல் விபத்து.. 48 பேர் மீட்பு, 14 பேரை தேடும் பணி தீவிரம்..!!

    தென் சீனக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த வியட்நாம் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல், 62 மாலுமிகளுடன் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வியட்நாம், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் இணைந்து விரிவான மீட்பு

லைப் ஸ்டைல்
நகங்களை நீளமாக வைத்திருக்கிறீர்களா?.. இந்த உடல்நல ஆபத்துகள் உங்களைத் தாக்கலாம்..!!

நகங்களை நீளமாக வைத்திருக்கிறீர்களா?.. இந்த உடல்நல ஆபத்துகள் உங்களைத் தாக்கலாம்..!!

    கைகளின் நகங்களை நீண்ட நாட்கள் வெட்டாமல் வைத்திருப்பது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நகங்களின் இடுக்குகளில் அழுக்கு, கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் எளிதில் தேங்கி வளர வாய்ப்புள்ளது.   கைகளை சரியாக சுத்தம் செய்யாமல் உணவு சாப்பிடும்போது, அந்த கிருமிகள் உடலுக்குள் சென்று வயிற்றுப்போக்கு, குடல்தொற்று, உணவு

இந்தியா
கர்நாடகாவில் இளம்பெண் கொலை.. கணவர் கைது, போலீஸ் தீவிர விசாரணை..!!

கர்நாடகாவில் இளம்பெண் கொலை.. கணவர் கைது, போலீஸ் தீவிர விசாரணை..!!

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பிலகி தாலுகாவில், 23 வயதுடைய பாக்யஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த வழக்கில், அவரது கணவர் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் மீது சந்தேகம் காரணமாக இந்தக் குற்றச்சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

தமிழகம்
பள்ளி வளாகத்தில் ஆசிரியை மீது துணிகரம்.. 16 சவரன் தாலிச் செயின் பறிப்பு..!!

பள்ளி வளாகத்தில் ஆசிரியை மீது துணிகரம்.. 16 சவரன் தாலிச் செயின் பறிப்பு..!!

    தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில், ஆசிரியை ஒருவரிடம் இருந்து மர்ம நபர் 16 சவரன் தங்க தாலிச் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சாந்தி, நேற்று மதியம் கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த

சமையல்
நாக்கை ஊறவைக்கும் இறால் முருங்கைக்காய் மாங்காய் குழம்பு.. ஒருமுறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்..!!

நாக்கை ஊறவைக்கும் இறால் முருங்கைக்காய் மாங்காய் குழம்பு.. ஒருமுறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்..!!

    கடல் உணவுப் பிரியர்களுக்கு இறாலும், புளிப்பு சுவை விரும்புபவர்களுக்கு மாங்காயும் சேர்ந்த இந்த இறால் முருங்கைக்காய் மாங்காய் குழம்பு மதிய உணவிற்கு சிறந்த தேர்வாகும். சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அசத்தலான சுவையை தரும்.   📝 தேவையான பொருட்கள்:   - இறால் – 500

சமையல்
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் காலிஃபிளவர் 65.. சுவை அசத்தும் எளிய ரெசிபி..!!

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் காலிஃபிளவர் 65.. சுவை அசத்தும் எளிய ரெசிபி..!!

    மாலை நேர சிற்றுண்டியாக பக்கோடா, பஜ்ஜி, சிக்கன் 65 போன்றவற்றை விரும்புபவர்களுக்கு, சைவத்தில் அதே சுவையை தரும் காலிஃபிளவர் 65 ஒரு அருமையான தேர்வாகும். வெளியே வாங்காமல் வீட்டிலேயே எளிதாகவும் சுவையாகவும் இதை செய்து அசத்தலாம்.   தேவையான பொருட்கள்:   - காலிஃபிளவர் –

அரசியல்
‘தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிக்க முயற்சி’… மத்திய அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி..!!

‘தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிக்க முயற்சி’… மத்திய அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி..!!

    வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.   எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த மசோதா வந்தே மாதரம்

jobnews
டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. தமிழக அரசு அமைப்பில் வேலைவாய்ப்பு..!!

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. தமிழக அரசு அமைப்பில் வேலைவாய்ப்பு..!!

    தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA) புதிய பணியாளர் ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.   📌 பணியிடங்கள்: 2 • Personal Assistant • Technical Assistant   🎓 கல்வித்

லைப் ஸ்டைல்
தினமும் புஷ்-அப் செய்தால் என்ன நடக்கும்?.. உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

தினமும் புஷ்-அப் செய்தால் என்ன நடக்கும்?.. உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

    உடலை கட்டுக்கோப்பாகவும், வலிமையாகவும் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு புஷ்-அப் மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சியாகும். எந்தவித உடற்பயிற்சி கருவிகளும் இல்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பயிற்சி, ஒரே நேரத்தில் உடலின் பல முக்கிய தசைகளை செயல்பட வைக்கிறது.   தினமும் புஷ்-அப் செய்வதால் மார்பு, தோள்பட்டை,