1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
அமுதன் கொலைக்கு போதைப்பொருள் காரணமல்ல – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

அமுதன் கொலைக்கு போதைப்பொருள் காரணமல்ல – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

    கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.   “அமுதன் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமல்ல” என தெரிவித்த அவர், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக

தமிழகம்
கழிவுநீர் பிரச்சினை: முதல்வர் விஜய் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை!

கழிவுநீர் பிரச்சினை: முதல்வர் விஜய் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை!

    சென்னை பெரம்பூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி, பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   முதல்வர் விஜயின் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வேதாந்தா முருகப்பா தெரு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை

அரசியல்
“கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள்!” – அமுதன் கொலை குறித்து அதிமுக MLA!

“கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள்!” – அமுதன் கொலை குறித்து அதிமுக MLA!

    விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த மாணவன் அமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அதிமுக எம்எல்ஏ காமராஜ் சட்டப்பேரவையில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   கல்லூரி நிர்வாகம் தனது பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக உண்மையை மறைத்து பொய் கூறுவதாகவும், போலீசாரும் உண்மைகளை

அரசியல்
அமுதன் கொலை விவகாரம்: சட்டப்பேரவையில் போதைப்பொருள் குறித்து கடும் விவாதம்!

அமுதன் கொலை விவகாரம்: சட்டப்பேரவையில் போதைப்பொருள் குறித்து கடும் விவாதம்!

    கோவை மாணவன் அமுதன் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில், போதைப்பொருள் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.   இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஆட்சியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜாபர் சாதிக்குடன் அப்போதைய முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில்

அரசியல்
“100 நாள் சாதனை மட்டுமல்ல; சட்டம் ஒழுங்கையும் கவனியுங்கள்!” – உதயநிதி!

“100 நாள் சாதனை மட்டுமல்ல; சட்டம் ஒழுங்கையும் கவனியுங்கள்!” – உதயநிதி!

    தவெக அரசு தனது 100 நாள் சாதனைகளை பேசுவதோடு மட்டும் நின்றுவிடாமல், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையையும் உற்று நோக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.   சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த

அரசியல்
“20 பேர் சேர்ந்து தாக்கியது கோஷ்டி மோதல் அல்ல; படுகொலை!” – சட்டப்பேரவையில் அமுதன் கொலை விவகாரம்!

“20 பேர் சேர்ந்து தாக்கியது கோஷ்டி மோதல் அல்ல; படுகொலை!” – சட்டப்பேரவையில் அமுதன் கொலை விவகாரம்!

    மாணவர் அமுதன் கொலை தொடர்பாக பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.   “ஒரு மாணவரை 20 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல, படுகொலை” என அவர்கள் தெரிவித்தனர்.   மேலும், அரசின் அலட்சியம் மற்றும்

அரசியல்
“தீயசக்தி திமுகவால் தான் தீமைகள்!” – பேரவையில் அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

“தீயசக்தி திமுகவால் தான் தீமைகள்!” – பேரவையில் அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

    மேகமலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசினார். அப்போது, கடந்த திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு எந்த தீமைகள் வந்தாலும் அவை தீயசக்தி திமுகவால் தான் வந்திருக்கும்” எனக் கூறினார்.

அரசியல்
“மேகமலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்!” – திமுக எம்எல்ஏ மகாராஜன்!

“மேகமலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்!” – திமுக எம்எல்ஏ மகாராஜன்!

    தேனி மேகமலை பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தவெக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ மகாராஜன் வலியுறுத்தினார்.   மேகமலை பகுதியை புலிகள் சரணாலயம் என கூறி அங்குள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த அவர்,

அரசியல்
மேகமலை விவகாரம்: சட்டப்பேரவையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி விவாதம்!

மேகமலை விவகாரம்: சட்டப்பேரவையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி விவாதம்!

    மேகமலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக எம்.எல்.ஏ. மகாராஜன் சட்டப்பேரவையில் பேசினார். விவசாயிகளுக்காக அவை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும், விவசாயிகளைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,

அரசியல்
அமுதன் கொலை: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – அதிமுக MLA காமராஜ்!

அமுதன் கொலை: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – அதிமுக MLA காமராஜ்!

    நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பேசினார்.   அப்போது, கொலை செய்யப்பட்ட அமுதனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க