1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
சட்டப்பேரவையில் மீண்டும் பரபரப்பு: அமைச்சர் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு!

சட்டப்பேரவையில் மீண்டும் பரபரப்பு: அமைச்சர் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு!

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர் கே.எஸ்.எஸ்.ஆர்., தவெக அரசை விமர்சித்தார்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த தவெக அமைச்சர் ரஞ்சித்குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  

இந்தியா
காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

    நடப்பு பாசன ஆண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 26.954 டிஎம்சி காவிரி நீர் பற்றாக்குறையை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.   இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்திற்கான உரிய தண்ணீரை கர்நாடகா ஏன் இன்னும் திறந்துவிடவில்லை?” என

அரசியல்
“வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை!” – தவெக அரசு மீது திமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

“வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை!” – தவெக அரசு மீது திமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

    மாற்றம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.   மேலும், மானியக் கோரிக்கை புத்தகங்களின் பக்கங்கள்கூட குறைந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.   தொடர்ந்து பேசிய அவர், சமூக நீதியை

தமிழகம்
டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு: 7 பேர் மீது வழக்கு – லுக்அவுட் நோட்டீஸ்!

டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு: 7 பேர் மீது வழக்கு – லுக்அவுட் நோட்டீஸ்!

    டாஸ்மாக்கில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் மதுபான கொள்முதல் ஆணைகளை வழங்குமாறு தலையிட்டதாகக் கூறப்படும் புகாரில், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ரதீஷ் ராஜ் சண்முகவேல் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.   இந்த வழக்கில் தொடர்புடைய ரதீஷ் ராஜ் சண்முகவேல்

அரசியல்
விவசாயிகளுக்கு குட்நியூஸ்: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு!

விவசாயிகளுக்கு குட்நியூஸ்: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு!

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.   இந்த கூடுதல் கடன் தள்ளுபடி காரணமாக அரசுக்கு ரூ.953 கோடி கூடுதல்

இந்தியா
“வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு தாய் யார் என்றே தெரியாது!” – துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை!

“வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு தாய் யார் என்றே தெரியாது!” – துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை!

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற RSS இளைஞர் மாநாட்டில் பேசிய கேரள பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனன் குன்னும்மல், வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள் தங்களுடைய தாய் யார் என்றே தெரியாதவர்கள் எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.   மேலும், பாரத மாதாவை தாயாக மதிக்கும் கலாச்சாரம்

அரசியல்
“மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினால் விற்றது திமுகவா?” – சட்டப்பேரவையில் பரபரப்பு!

“மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினால் விற்றது திமுகவா?” – சட்டப்பேரவையில் பரபரப்பு!

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.   பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சரத் ஐபிஎல் மைதானத்தில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைத்தார்.   இதற்கு பதிலளித்த அமைச்சர்

அரசியல்
“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

    கடந்த திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், போக்சோ வழக்குகளும் 40% அளவுக்கு அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.   மேலும், இரண்டரை வயது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,

அரசியல்
“நீங்க 57 பேர்; நாங்க 106 பேர்!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டம்!

“நீங்க 57 பேர்; நாங்க 106 பேர்!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டம்!

    அமுதன் கொலை வழக்கு குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குறித்து அவர் பேசத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.   இதனால் ஆவேசமடைந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நீங்க 57 பேர்; நாங்க

அரசியல்
“போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன!” – பாமக MLA குற்றச்சாட்டு!

“போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன!” – பாமக MLA குற்றச்சாட்டு!

    கடந்த ஆட்சியைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.   இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க, அரசு முழு வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.