சட்டப்பேரவையில் மீண்டும் பரபரப்பு: அமைச்சர் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு!
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர் கே.எஸ்.எஸ்.ஆர்., தவெக அரசை விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த தவெக அமைச்சர் ரஞ்சித்குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.




