1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
“100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை!” – தவெக அரசை பாராட்டிய சபாநாயகர்!

“100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை!” – தவெக அரசை பாராட்டிய சபாநாயகர்!

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஆக.17) மீண்டும் கூடியது.   அப்போது பேரவையில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தவெக அரசு தனது 100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அரசியல்
சட்டப்பேரவையில் 5 முக்கிய பிரச்சினைகள்: திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

சட்டப்பேரவையில் 5 முக்கிய பிரச்சினைகள்: திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

    நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. இதில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டது.   கோவை மாணவர் கொலை, திருவொற்றியூர் பள்ளி மாணவர் கொலை, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்

தமிழகம்
கோயில் திருவிழாவில் பயங்கரம்: 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை!

கோயில் திருவிழாவில் பயங்கரம்: 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை!

    காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் சந்துரு, விக்கி ஆகிய இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மதுபோதையில் இருந்த கும்பல், கானா பாடல் போடுமாறு கேட்டதாகவும், அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்ததால் தகராறு

அரசியல்
“விசிக மாநாடு புதிய திசையை அமைக்கட்டும்!” – முதல்வர் விஜய் வாழ்த்து!

“விசிக மாநாடு புதிய திசையை அமைக்கட்டும்!” – முதல்வர் விஜய் வாழ்த்து!

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விசிக மாநாடு தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு புதிய திசையை அமைக்கும் வகையில் அமையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.   மேலும், புதிய

அரசியல்
“திமுகவிற்கு கூச்சமே இல்லையா?” – தவெக எம்எல்ஏ முஸ்தபா விமர்சனம்!

“திமுகவிற்கு கூச்சமே இல்லையா?” – தவெக எம்எல்ஏ முஸ்தபா விமர்சனம்!

    முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு பதிலளித்த தவெக மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா, “திமுகவிற்கு கூச்சமே இல்லையா? ஏற்கனவே இதுபோன்று பேசி, பேசி கொத்துப் பரோட்டா போட்டு உள்ளார்கள்” என விமர்சித்துள்ளார்.   மேலும், “முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின்

தமிழகம்
வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்! – புதிய திட்டம் தொடக்கம்!

வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்! – புதிய திட்டம் தொடக்கம்!

    வீடு, மனை வாங்குவோர் எளிதாக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (ஆக.17) தொடங்கி வைக்கிறார்.   இதன்படி, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகத்தில் இருந்தே பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.   இந்த புதிய முறையில் முதல் மனை

இந்தியா
கோயிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

கோயிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

    பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் இன்று (ஆக.17) அதிகாலை பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.   புனித ஷ்ராவண மாதத்தை முன்னிட்டு வழிபாடு செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்த நிலையில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7

jobnews
BHEL-ல் 530 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! தேர்வு எழுத தேவையில்லை!

BHEL-ல் 530 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! தேர்வு எழுத தேவையில்லை!

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான திருச்சி BHEL நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கான 530 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு இன்றி, கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தியா
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

    இந்தோனேஷியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரெஸ் தீவில் சில தினங்களுக்கு முன்பு 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், கல்வி மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுக்

தமிழகம்
அரசுப் பள்ளியில் படித்து NEET-ல் சாதனை! 3 சகோதரர்களுக்கும் மருத்துவ இடம்!

அரசுப் பள்ளியில் படித்து NEET-ல் சாதனை! 3 சகோதரர்களுக்கும் மருத்துவ இடம்!

    நெல்லை வெள்ளாங்குளியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமாரின் 3 மகன்களான வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகியோர் அரசுப் பள்ளியில் படித்து NEET தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.   7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை