1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் தனியார் தொழிற்சாலை பேருந்து, முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதியது.   சுமார் நள்ளிரவு 1 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.  

உலகம்
37-வது பிறந்தநாளுக்கு சில நாட்களே இருந்த நிலையில் நடிகை ஹேடன் பேனட்டியர் மரணம்!

37-வது பிறந்தநாளுக்கு சில நாட்களே இருந்த நிலையில் நடிகை ஹேடன் பேனட்டியர் மரணம்!

    ‘ஸ்கிரீம்’, ‘ஹீரோஸ்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை ஹேடன் பேனட்டியர் (36) காலமானார். அவரது மறைவை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.   வரும் 21-ஆம் தேதி தனது 37-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது

அரசியல்
“அப்பாவை காணோம்” விமர்சனத்திற்கு பதிலடி – சட்டப்பேரவையில் KKSSR ராமச்சந்திரன்!

“அப்பாவை காணோம்” விமர்சனத்திற்கு பதிலடி – சட்டப்பேரவையில் KKSSR ராமச்சந்திரன்!

    தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த “அப்பாவை காணோம்” என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.   அப்போது, “அவர் வருகின்ற நேரத்தில் நீங்கள் பல பேர் இங்கே இருக்க

அரசியல்
“ரூ.2,000 கொடுத்திருப்போம்!” – சட்டப்பேரவையில் வாக்குறுதி குறித்து பரபரப்பு!

“ரூ.2,000 கொடுத்திருப்போம்!” – சட்டப்பேரவையில் வாக்குறுதி குறித்து பரபரப்பு!

    தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர் கே.எஸ்.எஸ்.ஆர். தவெக அரசை விமர்சித்து பேசினார்.   அப்போது, “தவெக அளித்த வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் ரூ.2,000 கொடுத்திருப்போம்” என அவர் தெரிவித்தார்.  

அரசியல்
கலைஞர் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்!

கலைஞர் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்!

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தவெக அமைச்சர் ரஞ்சித்குமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வாக்குவாதம் செய்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “தலைவர்

லைப் ஸ்டைல்
“அப்பா இல்லாத வீட்டின் அமைதி… அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்!”

“அப்பா இல்லாத வீட்டின் அமைதி… அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்!”

அப்பா… சொல்லாமல் சுமக்கும் சுமை!   அப்பா என்றால் கண்டிப்பும், கோபமும் மட்டுமல்ல… அதற்குப் பின்னால் குழந்தைகளுக்காக தன்னை மறந்து வாழும் ஒரு அன்பான இதயம் இருக்கிறது.   நாம் கேட்கும் ஒவ்வொரு பொருளுக்கும் “பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு, அதை வாங்கித் தருவதற்காக தனது ஆசைகளை ஒதுக்கி வைப்பவர்

ஆரோக்கியம்
தினமும் இஞ்சி சேர்த்தால் BP கட்டுக்குள் வருமா? இதோ தெரிந்துகொள்ள வேண்டியது!

தினமும் இஞ்சி சேர்த்தால் BP கட்டுக்குள் வருமா? இதோ தெரிந்துகொள்ள வேண்டியது!

    இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சில இயற்கை சேர்மங்கள் இரத்த நாளங்களின் செயல்பாட்டுக்கு ஆதரவளிக்கக்கூடும். இதனால் இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது.   தினசரி உணவில் அல்லது டீயில் மிதமான அளவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு

லைப் ஸ்டைல்
பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் ‘மறைமுக’ அறிகுறிகள்!

பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் ‘மறைமுக’ அறிகுறிகள்!

பெண்களிடம் மாரடைப்பின் அறிகுறிகள் இப்படியும் இருக்கலாம்!   பெண்களுக்கு வழக்கமாகக் காணப்படும் தீவிர நெஞ்சுவலி இல்லாமலேயே ‘சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் அமைதியான மாரடைப்பு ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.   மூச்சுத்திணறல், திடீர் அதிக சோர்வு, முதுகு அல்லது தாடைப் பகுதியில் வலி, குமட்டல் போன்றவை

தமிழகம்
பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி உண்ணாவிரதம்: சிவகாசியில் பரபரப்பு!

பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி உண்ணாவிரதம்: சிவகாசியில் பரபரப்பு!

    சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்கக் கோரியும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆலைகள் மூடப்பட்டு வேலையின்றி தவிக்கும் காலங்களில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க

ஆன்மிகம்
திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு: நாளை முதல் புதிய ஒதுக்கீடு!

திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு: நாளை முதல் புதிய ஒதுக்கீடு!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் நவம்பர் மாத தரிசனத்திற்கான பல்வேறு டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவை ஒதுக்கீடுகள் நாளை (ஆக.18) முதல் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.   🔹 சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள்: ஆக.18 முதல் 20 வரை எலக்ட்ரானிக்