1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

சினிமா
அரிய வகை குரங்கு விற்பனை விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு தொடர்பில்லை!

அரிய வகை குரங்கு விற்பனை விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு தொடர்பில்லை!

    அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பான் குரங்கு விற்பனை தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நடிகர் விக்ரமுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.   இந்த குரங்கை வைத்திருந்த கேசவநாதன் என்பவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தமிழகம்
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்: இன்று 505, நாளை 570 பேருந்துகள் இயக்கம்!

வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்: இன்று 505, நாளை 570 பேருந்துகள் இயக்கம்!

    வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும்.   கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு

அரசியல்
அமைச்சர் அறை வாசலில் தொங்கும் சிவப்பு துணி: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

அமைச்சர் அறை வாசலில் தொங்கும் சிவப்பு துணி: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசலில் சிவப்பு துணி ஒன்று கட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.   காவிரி நீர், மேகதாது உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து சிக்கல்கள்

தமிழகம்
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 14) பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆரோக்கியம்
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

    சுமார் 95% நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை பராமரிக்க உதவும் சிறந்த உணவாகும். குறிப்பாக வெயில் காலங்களில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது பயனுள்ளதாக இருக்கும்.   வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுவதுடன், வயிறு நீண்ட நேரம் நிறைவாக

அரசியல்
தவெக நிர்வாகி அரசு அலுவலகத்தில் ஆய்வு: ‘செல்ஃபி’ எடுத்த விவகாரம் சர்ச்சை..!!

தவெக நிர்வாகி அரசு அலுவலகத்தில் ஆய்வு: ‘செல்ஃபி’ எடுத்த விவகாரம் சர்ச்சை..!!

    திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தாளையூத்து ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்த தவெக நிர்வாகி மணிகண்டன், ஊராட்சி செயலரை நிற்க வைத்து ‘செல்ஃபி’ எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   தாளையூத்து கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் பிரச்சினையை

அரசியல்
“பைபிளின்படி செயல்பட்டதால்தான் தவெக ஆட்சி அமைந்தது” – சபாநாயகர் பேச்சு!

“பைபிளின்படி செயல்பட்டதால்தான் தவெக ஆட்சி அமைந்தது” – சபாநாயகர் பேச்சு!

    சென்னையில் நடைபெற்ற கிறிஸ்தவ அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மனிதர்களின் அறிவு, திறமை மற்றும் ஆற்றல் அனைத்தும் கடவுளிடம் இருந்தே கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.   மேலும், பைபிளின் போதனைகளுக்கு ஏற்ப செயல்பட்டதால்தான் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவரது

லைப் ஸ்டைல்
வெல்லம் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

வெல்லம் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

நம்ம தாத்தா, பாட்டி காலத்துல இருந்து வெயில்ல வெளிய போயிட்டு வந்தாலே ஒரு துண்டு வெல்லமும், ஒரு சொம்பு தண்ணீரும் கொடுப்பாங்க. அது வெறும் உபசரிப்பு மட்டும் இல்லைங்க... அதுக்கு பின்னால ஒரு பெரிய ஆரோக்கிய அறிவியலே இருக்கு!   வெதுவெதுப்பான தண்ணீர்ல சுத்தமான வெல்லத்தைக் கலந்து, குறிப்பா

தமிழகம்
“கோவை பாகிஸ்தானா, ஆப்கானிஸ்தானா?” – பேரணி அனுமதி மறுப்புக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

“கோவை பாகிஸ்தானா, ஆப்கானிஸ்தானா?” – பேரணி அனுமதி மறுப்புக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

    கோவையில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த பாஜகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   வழக்கு விசாரணையின்போது, கோவை இந்தியாவில் தானே உள்ளது என்றும், தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்துவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது

கவிதைகள்
தாயின் அன்புக்கு ஈடாக உலகில் எதுவுமே இல்லை – அம்மா என்ற உறவின் அழகை உணர்த்தும் வரிகள்!

தாயின் அன்புக்கு ஈடாக உலகில் எதுவுமே இல்லை – அம்மா என்ற உறவின் அழகை உணர்த்தும் வரிகள்!

அம்மா – அன்பின் அழகான உலகம்..   அம்மா என்ற வார்த்தைக்குள் அன்பு, பாசம், தியாகம், பொறுமை என அனைத்துமே அடங்கியிருக்கிறது. நாம் பிறப்பதற்கு முன்பே நம்மை நேசிக்கத் தொடங்கும் முதல் உயிர் அம்மாதான்.   நம் வெற்றியில் மகிழ்ந்து, தோல்வியில் நம்மை தேற்றுபவர் அம்மா. நாம் சொல்லாமல்