1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
11 மதுபான பிராண்டுகளுக்கு டாஸ்மாக் தடை? வெளியான அதிர்ச்சி தகவல்!

11 மதுபான பிராண்டுகளுக்கு டாஸ்மாக் தடை? வெளியான அதிர்ச்சி தகவல்!

    ‘என்ரிகா எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் தயாரிப்புகளான VSOP Exshaw Gold Brandy, Louis Vernant, Honey Bee, Veeran உள்ளிட்ட 11 மதுபான பிராண்டுகளின் விற்பனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்த மதுபானங்களில், உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள்

தமிழகம்
பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ: தலைமை ஆசிரியை இடமாற்றம்!

பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ: தலைமை ஆசிரியை இடமாற்றம்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர், பள்ளி வகுப்பறை முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வகுப்பறை முன்பு மேஜை அமைக்கப்பட்டு, அதில் உணவு மற்றும் மதுவுடன் சாப்பிடும் தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மாணவிகள்

அரசியல்
“தமிழக நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை” – கமல்ஹாசன்!

“தமிழக நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை” – கமல்ஹாசன்!

    நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, அதுகுறித்து பின்னர் விரிவாக பேசுவதாக தெரிவித்தார்.   தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து பேசிய அவர், திமுகவின் நிலைப்பாட்டை அந்தக்

இந்தியா
“ராகுல் காந்தியை தலைவராக ஏற்றது காங்கிரஸுக்கு துயரம்” – ஜெ.பி. நட்டா!

“ராகுல் காந்தியை தலைவராக ஏற்றது காங்கிரஸுக்கு துயரம்” – ஜெ.பி. நட்டா!

    ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பது அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட துயரம் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.   இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ராகுல் காந்தியின் கருத்துகள் நாகரிகமற்றதாக இருப்பதாகவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இவ்வாறு செயல்படுவதை

அரசியல்
ஆக.22-ல் திமுக தலைமை செயற்குழு கூட்டம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

ஆக.22-ல் திமுக தலைமை செயற்குழு கூட்டம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

    தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.   திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டம் கட்சியினர் மத்தியில்

அரசியல்
அதிமுகவில் திடீர் திருப்பம்: வேலுமணி அணியில் விரிசலா?

அதிமுகவில் திடீர் திருப்பம்: வேலுமணி அணியில் விரிசலா?

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தலைமையில் செயல்பட்டு வந்த அதிருப்தியாளர்கள் அணியில் தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   சேலத்தில் நடைபெறும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி பங்கேற்க மாட்டார் என எஸ்.பி. வேலுமணி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்ததாக

அரசியல்
“இபிஎஸ் முதலில் உட்கட்சி பிரச்னையை தீர்க்கட்டும்” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்!

“இபிஎஸ் முதலில் உட்கட்சி பிரச்னையை தீர்க்கட்டும்” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்!

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.   தற்போதைய சூழலில் அதிமுகவில் வெறும் 10 பேர் மட்டுமே இருப்பதாக விமர்சித்த அவர், முதலில் தனது கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னைகளை எடப்பாடி

அரசியல்
“விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே” – இபிஎஸ்!

“விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே” – இபிஎஸ்!

    விவசாயிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடும் ஒரே இயக்கமாக அதிமுக மட்டுமே செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், காவிரி டெல்டாவின் முக்கிய பகுதியாக விளங்கும் தஞ்சை மாவட்டம் தற்போது போதிய

அரசியல்
திமுக மாவட்டங்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறதா? பரபரக்கும் தகவல்!

திமுக மாவட்டங்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறதா? பரபரக்கும் தகவல்!

    சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட அமைப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.   தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக சார்பில்

அரசியல்
“பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா?” – வேல்முருகன் கேள்வி!

“பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா?” – வேல்முருகன் கேள்வி!

    குடியாத்தத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்த தாமரைச்செல்வி, அவரது கணவர் அரவிந்தனால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.   இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை